புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014

தெரிவுக்குழு மூலமே பிரச்சினைக்கு தீர்வு

இந்தியாவின் நிலைப்பாடு இதுவே
இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் அமைந்துள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவில்

மாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா? எதுவானாலும்

தெரிவுக்குழுவிலேயே இறுதித் தீர்வு இந்தியாவின் நிலைப்பாடும் இதுவே

அமைச்சர் பசில் திட்டவட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன் நிபந்தனைகள் எதனையும் விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வந்தால் மட்டுமே


பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் - மௌனிகா
மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான மௌனிகா இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா.
ஒரு புறம் குடி, மறுபுறும் சீட்டாட்டம்: களைகட்டிய திமுக மாநாடு

திருச்சியில் துவங்கிய திமுக வின் பத்தாவது மாநில மாநாட்டில், தலைவர்கள் பேசுவதை கேட்காமல், மாநாடு திடலில், மது அருந்துவது, சீட் விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் தொண்டர்கள் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐ.நாவும் உடந்தை: டெல்லியில் ஆர்ப்பாட்டம்
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இலங்கை அரசாங்கம் மீது நடவடிக்கை எடுக்குமாறும் டெல்லியில் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா நிபந்தன
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால்  முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்தியா நிபந்தனையுடன் ஆதரவளிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதாவது திருத்தத்தின் பின்னராக ஆதரிக்கும் எனக் கூறப்படுகின்றது.
ஆதரவு தந்த வாசகர்களுக்கு நன்றி 
நேற்று முன்தினம் டில்லி முதலமைச்சர்  செய்தியை முதலில் தந்தமைக்காக ஆயிரக்கணக்கான வாசகர்கள் நன்றி  தெரிவித்தார்கள்.ஒரு சிலர் உண்மையான செய்தியா என்று ஆச்சரியமாக கேட்டார்கள்.முந்தியே செய்தி தருவதில் நாம் என்றும் முன் நிற்போம் வாசகர்களே நன்றிகள் கோடி 

சென்னையில் அரசியல் கட்சிகளுடன் பிரவீன் குமார் ஆலோசனை
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
திமுக 10-வது மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் சமுத்திரத்தின்சில துளிகள்
* திருச்சியில் திமுக 10வது மாநில மாநாடு நடைபெறும் இடம் முட்புதர்கள் அடங்கிய காடாய் கிடந்தது.  50 நாளில் அந்த இடம் டெல்லி செங்கோட்டையாகவும்,
வாழப்பாடி: ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய 5ம் வகுப்பு மாணவி 
வாரப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைப்பட்டி அருகே உள்ள சென்ட்ராயன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவந்த மாணவி
முதலமைச்சரின் கணத்த சரீரம் தமிழுக்கு மட்டும் இல்லை; கலைஞருக்கும் வணக்கம் சொல்கிறது : ஆ. ராசா
திருச்சியில்  தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் 36 தலைப்புகளில் சொற் பொழிவாளர்கள் பேசினார்கள்.   

நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்; வெற்றி திமுகவுக்குத்தான் : நடிகை குஷ்பு பேச்சு
திருச்சியில் தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் 36 தலைப்புகளில் 36 சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்.

15 பிப்., 2014

குற்றத்தை ஏற்றுக்கொள்வதாக கனேடிய தமிழர் அமெரிக்க நீதிபதிக்கு கடிதம் 
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள கனேடிய தமிழர் ஒருவர் தமது குற்றத்துக்காக மன்னிப்பை கோரியுள்ளார்.


மூன்றாவது திருமணமா? அதிர்ச்சியில் யுவன்!
100 படங்களுக்கு மேல் இசையமைத்து, அவற்றில் பலவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்து மாபெரும் வெற்றிகள் பெற்று யாராலும் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அஞ்சான்,

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி : மத்திய அமைச்சரவை முடிவு

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடகாட்டில் சீமான் :  நாம் தமிழர் கட்சியில் பிளவு 
நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய போது சீமானுடன் உறுதுணையாக இருந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை இயக்கத்தில் இணைத்தவர் சுபா.முத்துக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல்
அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் 

கோயம்பேடு அசோக்நகர் இடையே சோதனை ரெயில் ஓட்டம் இன்று 2–வது நாளாக  நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ


திமுகவின் 10 மாநில மாநாடு - 56 மாவட்ட மாநாடு : ஆற்காடு வீராசாமி விளக்க உரை
 
தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. மாநாட்டை அக்கட்சியின் தலைவர் தலைவர் கலைஞர் கொடியேற்றி துவக்கி வைத்தார். 


ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால்  எங்களுக்கு மகிழ்ச்சிதான்: சீமான்
  
 நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளராக இருந்த சுபா.முத்துக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில், 

ad

ad