புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2014

வாக்குப் பெட்டி வைத்திருந்த மேசை ஓட்டையிலிருந்து வாக்குச் சீட்டுகள் மீட்பு

விசாரணைகளை முன்னெடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு
வாக்குப் பெட்டியினுள் இடாமல் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மேசை ஓட்டையினுள் இடப்பட்ட வாக்குச்சீட்டுகளே
உலகில் தடை செய்யப்பட்ட மரம்

28 கொள்கலன்களினுள் Rosewood மரக்குற்றிகள்

* சுமார் 100 கோடி ரூபா பெறுமதியென மதிப்பீடு
* ஐரோப்பிய நாடொன்றுக்கு மீள் ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த நிலையில் முற்றுகை

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

உடனுக்குடன் முடிவுகளை எமது இணையத்தில் காணலாம் 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முதலாவது அரைஇறுதியில் இலங்கை–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.




2005–ம் ஆண்டு உலக தடகள போட்டியின் முடிவு மாற்றியமைப்பு இந்திய வீராங்கனை அஞ்சுக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது

2005–ம் ஆண்டு மான்ட் கார்லோவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் ரஷியாவின் தாத்யனா கோடோவா (6.83 மீட்டர்) தங்கப்பதக்கமும், இந்தியாவின் அஞ்சு ஜார்ஜ் (6.75 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார்-நடிகை லட்சுமி மேனன்




உதட்டுடன் உதடு சேர்த்து எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறினார்

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டி: சோனியா வேட்புமனு தாக்கல் சொத்து மதிப்பு ரூ.9 கோடி: சொந்தமாக வாகனம் இல்லை என்றும் அறிவிப்பு



பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 7-ந் தேதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
வேட்புமனு தாக்கல்
ஐயா சவுண்டு இருக்கு, எனக்கு தொண்டைக் கட்டு: பெரியவருக்கு வைகோ பதில்
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையம்பட்டி, கோபாலபுரம், ராமானுஜபுரம், க
மோடியை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல்
வதோராவில் தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். 
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (58), சாதனைக்காக லோக்சபா

நம்பி நம்பி ஏமாந்தவர்தான் வைகோ: விஜயகாந்த் பேச்சு
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். வைகோவை ஆதரித்து சிவகாசியில் புதன்கிழமை மாலை விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்.
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வாக்களப் பெருமக்களே, தேசிய ஜனநாயக
பிரதேச சபை தீர்மானத்துக்கு எதிராக அரச மருத்துவர் சங்கம் கண்டனம்
வலி. வடக்கு பிரதேச சபையில் நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு  எதர்ப்பு தெரிவித்து அரச மருத்துவர் சங்க தாய்ச் சங்கம்  கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2 ஏப்., 2014

வை கோ வுக்காக விஜயகாந்த் பிரசாரம்


வை கோ வின் பிரசாரம்


பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி
தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
சன்மானம் 10 இலட்சம்-பொலிஸாரினரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் என மூவரது புகைப்படங்கள் 
தாங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
பிரபாகாரனின் படத்தில் ஆசி பெற்றார் விஜயகாந்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் வீட்டிற்குச் சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந் அங்கு வைகோவின் தாயாரிடம் ஆசி பெற்றார்.
தனது கலிங்கப்பட்டி வீட்டிற்கு இன்று வருகை தந்த தே.முதி.க. தலைவர் விஜயகாந்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

    தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்: விஜயகாந்த்

இந்த மக்களவை தேர்தலில் தன்னலம் கருதாமல் பாடுபடும் வைகோவிற்கு பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தேமுதிகவின்

    கலிங்கபட்டி வைகோ வீட்டில் விஜயகாந்த்

கலிங்கபட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ வீட்டிற்கு புதன்கிழமை மாலை தேமுதிக நிறுவனர், தலைவர் விஜயகாந்த் வந்தார். அங்கு வைகோவின் தாயாரை சந்தித்து சால்வை அணிவித்து
இறுதி யுத்தத்தில் புலிகள் யாருமே சரணடையவில்லை ​. அரச சட்டத்தரணி இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்
புலிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புகளைத் தடைசெய்யும் அறிவிப்பில் கையெழுத்திட்டார் பீரிஸ்

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 இலக்க தீர்மானத்துக்கு அமைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும், 15 புலம்பெயர் தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகப் பட்டியலிடுவது

ad

ad