புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

எனது கணவரை கொலை செய்ய வேண்டாம்! சோலங்காராச்சியின் மனைவி அரசாங்கத்திடம் கோரிக்கை


எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என கொடிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி

முத்தையன்கட்டுக்குளத்தின் இரு வான்கதவுகள் இன்று திறக்கப்படும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு திறந்து விடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு

வவுனியா மாவட்டத்தில் 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் 92 வீடுகள் முற்றாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதம்



வவுனியாவில் 9040 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதி க்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

மைத்திரிக்கு ஆதரவு? தமிழ்க் கூட்டமைப்பின் அறிவிப்பு நாளை



நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பேருந்துகளை இயக்க அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தேடிய அமைச்சர்



கடலூர் மாவட்டத்தில் 3,600 போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அண்ணா தொழிற்சங்கத்தினர் புதிய உறுப்பினர்களை சேர்த்ததில் அந்த தொழிற்சங்கத்தில் மொத்தம் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 

எங்கள் கோரிக்கைக்கு அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவுதான்! சிஐடியு மாவட்ட செயலாளர் பேட்டி!

ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதனை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும்

கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த ஆளும் கூட்டணி


மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும்பான்மை

திருகோணமலை தமிழ் மாணவன் உயிரியல் பிரிவில் சாதனை



திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் சிவகுமாரன் இந்துஜன் தேசிய மட்டச் சாதனை மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு 9 நாட்கள் உள்ள நிலையில் சல்மான்கான் இலங்கை வந்தடைந்துள்ளார்


பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் மற்றும் பொலிவுட் நடிகை ஜெக்குலின் பெர்ணான்டஸ் ஆகியோர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளதாக

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது!

ராமநாதபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி / தேர்தல் களம்

essayஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது.
தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
 
 
தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள்

நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்: மைத்திரிபால சிறிசேன


நாட்டில் 100 லட்சம் மக்கள் வறுமையில் வாடி வருவதாக எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரக் கூட்டம், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்

அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா

இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை


ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில்

வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்களை த.தே.கூட்டமைப்பு சந்திப்பு - கிழக்குப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடல்.


இன்று அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று கல்முனை. நிந்தவூர், பாண்டிருப்பு, போன்ற இடங்களுக்கு கிழக்கு மாகாணசபை

பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண்

சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை

அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள்

வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்!

வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ad

ad