புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

ஒருதலை காதல்; பிளஸ் 2 மாணவி கழுத்தறுத்து கொலை; வாலிபர் சிறையில் அடைப்பு

கோவை மாவட்டம், சூலுாரை அடுத்த மதியழகன் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன். இவருடைய மகள் ரூபா (வயது- 17).

கிரானைட் முறைகேடு நடந்த பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் யார்? பட்டியலை தயாரிக்க சகாயம் உத்தரவு


மதுரை அருகே பல இடங்களில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி! முக்கிய பிரமுகர்களை அனுமதித்ததால் பக்தர்கள் ஆத்திரம்!


வைகுண்ட ஏகாகதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக குற்றம்


சூப்பர் ஸ்டார் ரஜினியை வெள்ளித்திரை உலகுக்கு கண்டுபிடித்து கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலசந்தர். எங்கோ இருந்த சிவாஜிராவை ரஜினியாய்ச் செதுக்கிய பெருமை இவருக்கே உண்டு. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி இந்த உலகம் முழுக்க கோடிக்கணக் கான ரசிகர்களை இன்று தன் விரல் நுனியில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார். வாலிப முறுக்கோடு தமிழக மண்ணில் அடியெடுத்து வைத்த ரஜினி முப்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் நாளுக்கு நாள் இளமையாக, கம்பீரமாக, துடிப்பாக, ஸ்டைலாக புகழின் உச்ச உச்சங்களை நோக்கி நகர்ந்தபடியே இருக்கிறார். ரஜினியின் இதயத்தை, ரசனையை, அவரது பலம்- பலவீனத்தை முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆசானான இயக்குனர் சிகரம் பாலசந்தர். சூப்பர் ஸ்டார் பற்றிய கேள்விகளோடு அவரை நாம் அணுகினோம். உடல்நலக் குறைவுக்கு மத்தியிலும் "இனிய உதயம்' வாசகர்களுக்காக ரஜினி குறித்த எண்ணங்களை உற்சாகமாகவே பகிர்ந்து கொண்டார் பாலசந்தர். அவரது இந்த பேட்டியை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் பரிசாக வழங்கி "இனிய உதயம்' பெருமைகொள்கிறது.

ரணிலை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹாவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பு ஒ

சபரிமலை செல்வதற்கு சட்டவிரோதமாக தமிழகம் சென்ற யாழ். இளைஞன் கைது


இலங்கையிலிருந்து தனுஸ்கோடிக்கு படகு மூலம் சட்டவிரோதமாக சென்ற  இளைஞரை இந்திய க்யூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளனர்

கட்டாய மதம் மாற்றலை நிறுத்தக்கோரி பாப்பரசருக்கு மகஜர் .

news


















கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதை நிறுத்துமாறு கோரி பாப்பரசர் பிரன்ஸிசிடம் மகஜரொன்றைக் கையளிப்பதற்காக கையெழுத்து

புதிய ஆண்டில் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்; கூட்டமைப்பு நம்பிக்கை


புதிய வருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் 1900 பேர் சுட்டுப் படுகொலை


சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 6 மாதத்தில் தங்களிடம் பிடிபட்ட ஆயிரத்து 878 பேரை சுட்டுக்

பான் கீ மூன் மீது அரசு கண்டனம்


இலங்கையில் அமைதியானதும், நம்பகமானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த வலியுறுத்திய ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஆளும் ஐக்கிய

தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடும் முடிவில் ஜனாதிபதி .

தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைமையை கைப்பற்ற வியூகம்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால

அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி,சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?

சந்திரிகாவின் பழைய கோட்டையின் செல்வாக்கை பிடித்தாரா ?அமைச்சர் பசிலின் கோட்டைக்குள் மைத்திரி! ஆளுங்கட்சி ஆட்டம் காணத் தொடங்குகின்றது

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை


பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள

5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் சகல பிரச்சார நடவடிக்கைகளும் முடிவடையும்

எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும்.

முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம்


முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.முன்னணி சோசலிச கட்சியின் தலைவரான குமார் குணரட்னம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம்மாக இருக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்!- அர்ஜூன ரணதுங்க


நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க

31 டிச., 2014

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்


மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்‌ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.

இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத பிரதேச சபை


news
 இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத முதலாவது உள்ளுராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவுக்கு 53 வீதத்தால் வெற்றி வாய்ப்ப


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச  53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad