புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண்ணை காப்பாற்றிய சுற்றுலாப் பயணிகள்


மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காப்பாற்றியுள்ளனர்.
கங்ககையில் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெண் தற்கொலை செய்யும் நோக்கில் கங்கையில் குதிப்பதை பார்த்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 31வயதான பெண்ணொருவரே இவ்வாறு இன்று மதியம் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ad

ad