புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2014

மகிந்தவுக்கு 53 வீதத்தால் வெற்றி வாய்ப்ப


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச  53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
25 மாவட்டங்களில் தெரிவு செய்யபட்டு 5000 பேரிடம் நடத்தப்பட்ட இவ்வாய்வில் அனைத்து இனம், ஆண், பெண், தொழில், வயது என்பவற்றை உள்ளடக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொடர்பாடல் ஆராய்ச்சி பிரிவின் தலைவர் பேராரியர் ரோஹன பியதாச தெரிவித்தார்.
 
 இதன்படி எதிரணியின் பொது வேட்டபாளர் மைத்திரிபால சிரிசேன 44 வீத வாக்குகளை மாத்திரமே பெறுவார் எனவும் மிகுதி 3 வீதமானவர்கள் வாக்களிக்காமல்  போகலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad