யாழ். புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 2015 நேற்று முன்தினம் 14.02.2015 சனிக்கிழமை முற்பகல் 9.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் கல்லூரியின் முதல்வர் திரு. நா.நாகராசா அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினரான திரு. உயர்-திரு ஜி.வி இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் தீவக வலயம்) அவர்களும்,
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.