புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

ராஜிவ் கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு



பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் இன்று தொடங்கிய நிலையில்,ஒரு வாரத்தில் 

தேர்தலில் களமிறங்கும் ஜனநாயகப் போராளிகளுக்கு முன்னாள் போராளியின் கடிதம்


இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் ஊடகவியலாளர் வித்தியாதரனை ஒருங்கிணைப்பாளராக கொண்டு ஜனநாயக போராளிகள் கட்சி

திரு.ந.வித்தியாதரன் அவர்கட்கு! பகலவன்

vithiyatharan
வீரகேசரி-உதயன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரங்களைப் பார்த்ததால் இக்கடிதத்தைத் தங்களுக்கு

விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு :நியாயம் கிடைக்க கோரி யாழில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


இலங்கை அரசால் வடமாகாணத்தில் நியமனம் செய்யப்பட இருக்கும் 361 விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களில்; 332 பேர் சிங்களவர்கள் எனத் தெரியவந்ததையடுத்து,
Sri Lanka 183
India 128/2 (34.0 ov)
India trail by 55 runs with 8 wickets remaining in the 1st innings

தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? புதிய ஆய்வுத் தகவல் வெளியீடு

பொதுத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஆய்வு அறிக்கைக்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி 12 மாவட்டங்களில் வெற்றி பெறும்

வடக்கு, கிழக்கில் இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்


வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையிலே 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைப் பொறுப்பு வகிக்கின்றார்கள். அடுத்த கட்ட மாற்றமாக இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம்

தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டும்: ஜெயசேகரன


தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டுமென யாழ் வணிகர் கழகத் தலைவர் ஆர் ஜெயசேகரன் வேண்டுகோள்

பிரிட்டன் நீதிமன்றின் தீர்ப்பினால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடியில்.


பிரிட்டன் நீதிமன்றின் தீர்ப்பினால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி

இன்னொரு அரசியல் புரட்சிக்கு தமிழர்கள் தயாராக வேண்டும்: சுமந்திரன் அறைகூவல்


உலகமே வியந்த ஒரு புரட்சியை ஜனவரியிலே தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் இப்பொழுது வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி

துவாரகேஸ்வரன் வித்யா கொலை வழக்கு சட்டத்தரணி கே வி தவராசாவுக்கு தொல்லை கொடுத்த]தாக வழக்கு

ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளரும் வர்த்தகருமான தியாகராசா துவாரகே;ஸ்வரன் மாணவி வித்தியர்வின் வழக்கை
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்,
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் நடைபெற்றபோது... (11.08.2015)

ஜெர்மனி வீழ்ச்சி 3ஆம் இடம் இத்தாலி16, சுவிட்சர்லாந்து17. பிரான்ஸ்23, இங்கிலாந்து 8, டென்மார்க் 25

பிபா’ உலக கால்பந்து ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய அணி 156வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ‘நடப்பு உலக சாம்பியன்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று

துவங்குகிறது. இதில், 5 பவுலர்களுடன் ‘தாக்குதல்’ நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.



11 ஆக., 2015

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு இங்கும் ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைக்குமா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு

மொபைல்போன் கம்பனி உரிமையாளரை கைப்பிடிக்கும் அசின்

அசின், எம் குமரன் S/o மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானார். இந்த படத்தையடுத்து தொடர்ச்சியாக கமல், அஜித், விஜய், சூர்யா


ஆடி அமாவாசை- 14-8-2015

ரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை, தைஅமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. 

மாவை ,சித்தார்த்தன் -உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா

தர்மலிங்கம் சித்தார்த்தன் இன் புகைப்படம்.


















உ டுவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா-2015 உடுவில் பிரதேச

தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.-ஏறாவூரில் பசீர் சேகுதாவூத்.

தர்மலிங்கம் சித்தார்த்தன் இன் புகைப்படம்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன், வருகிற அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசித்தான் ஆகவேண்டும்.

சிறைக்குள் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு



மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்திய பச்சையப்பன் கல்லூரி புமாஇமு மாணவர்கள், டாஸ்மாக்கை அடித்து நொறுக்கியபோது போலிசாரால்

ad

ad