புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2015

ராஜிவ் கொலை வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு



பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் இறுதி வாதம் இன்று தொடங்கிய நிலையில்,ஒரு வாரத்தில் 

எழுத்துப்பூர்வ
வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

இறுதி வாதத்தில், 'விடுதலை பெற விரும்பினால் 7 பேரும் ஜனாதிபதியை அணுகலாம். 23 வருடம் சிறையில் இருந்ததால் 7 பேரையும் விடுவிப்பதாக தமிழக அரசு கூறுவது சரியல்ல' என மத்திய அரசு வக்கீல் ரஞ்சித் குமார் வாதாடினார். இறுதி வாதம் முடிவடைந்ததையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

ad

ad