புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த எங்களுடன் பிரிட்டன் ஒத்துழைக்க வேண்டும்; ரஷ்யா வேண்டுகோள்

பாரீஸ் தாக்குதலை அடுத்து அமெரிக்க கூட்டு ராணுவப் படையினருடன் இணைந்து சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது: ஒபாமா

ஐ.எஸ். தீவிரவாதிகளின் அட்டூழியங்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்

யாழ் பிரபல பாடசாலை அருகில் மடக்கிப் பிடிபட்ட விபச்சார விடுதி, கதறி அழுத யுவதி

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அருகில் சாரங்கா நகைமாடத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வந்து வந்த விபச்சார விடுதி இன்று காலை அப் பகுதி

மூதூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான பேருந்து சேவை ஆரம்பம்

திருகோணமலை மூதூரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடிப் பேருந்து  சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு வருகை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 42 பேர், நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக

மாவீரர் நாள் விளக்கு எரியும் : யாழ்.பல்கலையில் வாசகம்

யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள பல இடங்களில் இன்று மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இராணுவத்தினர் கைது செய்யப்படுவதற்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டம்


இராணுவத்தினரை அசாதாரண முறையில் கைது செய்வதாக தெரிவித்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புழுக்கள் நிறைந்த அரிசி மா பைக்கட்! அதிர்ச்சியில் பாவனையாளர்


வித்தியா கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ் இந்துக்கல்லுாரி அருகில் பிடிக்கப்பட்ட விபச்சார விடுதி சொல்லும் கதை என்ன? அதிர்ச்சித் தகவல்கள்.

நேற்றைய தினம் யாழ் இந்துக் கல்லுாரிக்கு அருகில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்களால்.Jaffna-01

சுமந்திரன் தலைமறைவு

வடமராட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பல்வேறு நிகழ்வுககளில் பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த

யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.

Samantha-power jaffna 01யாழ் ஒஸ்மானியா பெண்கள் கல்லூரி மாணவிகளுடன் சமந்தா பவர் மழையிலும் மைதானத்தில் எல்லே விளையாட்டில் ஈடுபட்டார்.

பீகாரை போல மெகா கூட்டணி: உ.பி.சட்டமன்ற தேர்தல்; காங்கிரஸ் ஆலோசனை


 பீகாரைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் மெகா கூட்டணி அமைக்க எதிர்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன

பாரீஸ் தாக்குதலின் பிரதான சூத்திர தாரி யார் தெரியுமா…? சிக்கினார் காவல் துறையிடம்.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெல்ஜிய நாட்டை சேர்ந்த நபர்

22 நவ., 2015

அரசியல் கைதிகள் விடயம் . சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கே வி தவராசா


யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியலாளர் தான். அரச வலுப்படுத்துவதில் பத்திரிகையில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய பங்காற்றுகின்றீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் அறிவேன். உங்களுடைய தைரியத்தை கண்டு வியப்படைகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு அரசை விமர்சிப்பதோ, அல்லது அரசு பக்கம் இருந்து கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்வதோ இரண்டுமே முக்கியம். அரச அதிகாரிகளுக்கு தெரியாத விடயங்கள் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் குமிழ்களை உடைப்பவராகவும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாகவும் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல எங்களுடைய நாட்டில் பத்திரிகைத்துறை மிகவும் கடினம் ஆனால் அங்கு பாதுகாப்பு உண்டு. ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தும் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்.நீங்கள் செய்த தியாகம் அளப்பெரியது. இதனை நினைத்து நான் இன்னமும் வியப்படைகிறேன் என்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி

கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் : உதயனில் சமந்தா பவர்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன்

நாகதீபவின் பெயரை மாற்றுவதை நானும் எதிர்க்கிறேன்! சம்பந்தன் வலியுறுத்தல்


நாகதீப என்ற பெயரை நயினாதீவு என்று மாற்றம் செய்வதை தானும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி பொறியியல் பீட புதிய கட்டடத் தொகுதி திறப்பு


யாழ். பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில் 230 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும், கிளிநொச்சி அறிவியல்

ad

ad