புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2016

வட மாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு கவிஞர் வைரமுத்து விஜயம்

கவிஞர் வைரமுத்து, வடக்கு மாகாண சபையின் பேரவைச் செயலகத்துக்கு இன்று வருகை தந்த போது அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
பின்னர் கவிஞர் அவர்களும் அவரது குழுவினரும் வடக்கு மாகாண சபை சபா மண்டபத்தினை பார்வையிட்டதுன் அவைத் தலைவருடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்கள்

சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டம் (Photos)

 கிளிநொச்சியில் இயங்கிவரும் பிரபல தனியார் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 600 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? காரசார விவாதம்



சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட தயாரா? எ

சூதாட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜோகோவிச்

1
டென்னிஸ் சூதாட்ட விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள உலகத்தரவரிசை முதல்நிலை வீரர் நோவாக்

22 ஜன., 2016

வட மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் நாளை (23.01.2015) முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் உழவர் விழா இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க கவிப்பேரரசு வைரமுத்து இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்து

பொரலஸ்கமுவ, வெரஹெர பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கம்


விளாத்திக்குளம் சடடமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மறுப்பு!பி.பி.சி


இலங்கையில் இன்னும் தடுத்து வைத்து சித்திரவதை செய்யும் குற்றச்சம்பவங்கள் தொடர்வதாக அண்மைக்காலங்களில் வெளியான

அரசியல் கைதிகள் விடயத்தில் இரா.சம்பந்தன் மௌனம் காப்பது ஏன் ?தமிழ் அரசியல் கைதிகள் கடிதம்

அரசியல் கைதிகள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய இரா.சம்பந்தன்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச திமுக, காங்கிரசுக்கு எந்த அருகதையும் கிடையாது: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ மாநில அரசுக்கு மட்டுமே உரிமை உண்டு! பேரறிவாளன் கடிதம்

ஒரு கொலைக் குற்றத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கோ, கழிவு வழங்குவதற்கோ, மாநில அரசுக்கு மட்டுமே

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா? திமுகவை பின்பற்றுகிறதா?

அதிமுக அரசு அண்ணா வழியில் இயங்குகிறதா?திமுகவை பின்பற்றுகிறதா? என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.

21 ஜன., 2016

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றதுதாயக உறவுகளுக்கான எமது உதவிகள் மனநிறைவைத் தருகின்றதா, இல்லையா” என்ற தலைப்பில் திருநாவுக்கரசு சிறீதரன் தலைமையில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் எழுத்தாளர் கங்கைமகன், ஊடகவியலாளர் சண் தவராஜா, செல்வயோகநாதன், நேசன், சிவ சந்திரபாலன், நிமலன் அரியபுத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


சுவிஸ் பாசெலில் செந்தமிழ்ச் சோலையின் முத்தமிழ் விழா (படங்கள், காணொளி இணைப்பு)

.நன்றி கதிரவன் 

பாசல் செந்தமிழ்ச் சோலை நிறுவனத்தின் முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவர் செல்வராசா

வடக்கு முதல்வர் தலைமையில் அதிகாரப் பகிர்வுக்கு யோசனை! சபையின் ஏகோபித்த ஆதரவுடன் விரைவில் பிரேரணை

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் அதிகாரப் பகிர்வு யோசனை முன்வைக்கப்படவுள்ளது. வடக்கு மக்களின்

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு! 3 சீனப் பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைத்ததாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு


பிரபல பாடசாலைகளுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையின் திருத்தப்பட்ட வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்! - கிளிநொச்சியில் சம்பந்தன்

ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர்

ad

ad