புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2016

கர்ப்பிணியை தாக்கிய போலீசார்: பனிக்குடம் உடைந்து பெண் குழந்தை பிறந்தது




திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31)

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு அவசியம்-வலியுறுத்தும் பிரிட்டன்

இலங்கையில்  உருவாக்கப்படும் பொறுப்புக்கூறல் பொறிமுறையில், அனைத்துலக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று பிரித்தானியாவின்

போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகள்-கூட்டமைப்பு விடாப்பிடி

போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு

ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் மலைக்கோயிலுக்கு விஜயம்

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் கேரளா, குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு

9 ஜூலை, 2016

12 நாள் கடும் சண்டைக்கு பின்னர் சிரியாவில் முக்கிய நகரம் மீட்பு

T

சிரியாவில் 5 ஆண்டுகளாக அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் கடைசியில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அங்கு அமலுக்கு வந்துள்ள போதிலும், அதை மீறி அதிபர் ஆதரவு படைகளும், கிளர்ச்சியாளர்களின் படைகளும் மோதி வருகின்றன.
இந்த நிலையில், அங்கு கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு பொருட்களை சப்ளை செய்கிற

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. கவுன்சிலர் படுகொலை

சென்னை மாநகராட்சியை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலர் மர்ம கும்பல் ஒன்றால் இன்று படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ராஜிதசேனாரட்னா

விடுதலைப் புலிகள் அமைப்பின் பாலகுமாரன் இறந்ததாக வந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என சுகாதார அமைச்சர் ராஜிதசேனாரட்னா

அரசு வேலைகள் வாங்கித்தருவதாக 2 கோடி மோசடி: கணவர் கைதான அதிர்ச்சியில் மகள்களுடன் மனைவி தற்கொலை!



         தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நேர்மையாக பயன்படுத்தி நல் வாழ்க்கை வாழ்வதற்கு பதிலாக முறைகேடாக

7 பேரின் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டை அணுகாமல் தமிழக அரசு தானாகவே நீண்ட பரோலில் விடுதலை செய்ய வேண்டும்:பழ.நெடுமாறன்

உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர்,  

புங்குடுதீவு உலக மையம் விடுக்கும் அன்பான வேண்டுகோள்

புங்குடுதீவு உலக மையம் - பிரித்தானிய கிளை added 11 new photos.Like Page
20 hrs ·
தாய்மண் உறவுகளுக்கு உலக மையத்தின் பணிவான வணக்கங்களும் அன்பான வேண்டுகோளும்!

யாழ். பருத்தித்துறையில் கோர விபத்து ; இளைஞன் பலி

வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் பேருந்து மற்றும் மோட்டார்

நாயாற்றில் முளைக்கும் ”மாயாபுர” சிங்கள குடியேற்றம்

முல்லைத்தீவு நாயாற்று கிராமத்தை அண்மித்த பகுதியில் ”மாயாபுர” என்ற  சிங்கள குடியேற்றமொன்றை அமைக்க மகாவலி அபிவிருத்தி

ராம்குமாரை பெற்றோர் சந்திக்கவில்லை

சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் ராம்குமார், தன்னை பெற்றோர் வந்து பார்க்காததால் பித்துபிடித்தவன்

மின்சாரசபையில்300 கோடி ஊழல் விசாரணைக்கு துரித உத்தரவு

இலங்கை மின்சார சபை நிதியத்தின் 300 கோடி ரூபா நிதியை, தனியார் நிறுவனமொன்றில் முதலீடு செய்யப்பட்டு காணாமல்

முன்னாள் போராளி தம்பதிகள் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் விஷ்ணுதுர்க்கை அம்மன்ஆலய மகோற்சவம்


மேற்படி ஆலயத்தின்எஇந்தவருடமகோத்சவ விழா எதிர்வரும் (15.07.2016)அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி (23.07.2016) அன்று தேர்த்திருவிழாவும் (24.07.2016)அன்று தீர்த்ததிருவிழாவும் இடம்பெறும் சைவப்பெரும்மக்களை மகோத்சவகாலவிழாக்களில்பங்குபற்றி அம்பிகையின்இஷ்டசித்திகளைபெற்றுய்யும்வண்ணம் வேண்டிகொள்கிறோம்

மைத்திரி அரசே எங்கள் காணிகளைத் எங்களுக்கே தாருங்கள்! பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்

கிளிநொச்சி பரவிப்பாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிக்கின்றார் – ஜீ.எல்.பீரிஸ்

வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய பிரதமர் முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார

விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளார்

ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச ராவனா பலய அமைப்பிற்கு 7 வாகனங்களை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான தீவகத்தின் மிகப்பிரமாண்டமான துடுப்பாட்ட போட்டித்தொடர்

Mahamari Sportsclub Puliyankoodal's photo.
 புளியங்கூடல் மகாமாரி வெற்றிக்கிண்ணத்துக்கான 2016 ம் ஆண்டுக்கான போட்டிகள் எதிர்வரும் 16 மற்றும் 17 ம் திகதிகளில் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த ஆண்டும் வெற்றிபெறும் அணிக்கு மிகப்பிரமாண்டமான வெற்றிக்கிண்ணத்துடன் பணப்பரிசிலும் வழங்கப்பட இருக்கின்றது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட உள்ளது மற்றும் தொடர் நாயகனுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கேடயமும் வழங்ஙப்படவுள்ளது.
அணிக்கு 11 வீரர்களை உள்ளடக்கிய 10 பந்துமாற்றங்களை கொண்டதாக போட்டிகள் இடம்பெறும் மேலும் இப்போட்டிகளுக்கு நடுவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் இலங்கையின் அனைத்து இடங்களிலும் நடைபெறும்

ad

ad