புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2020

அன்பு உறவுகளுக்கு ஓர் அறிவித்தல் சுவிஸ்  கோவிட அவசரகால விதிகளுக்கு அமைய சுவிஸ்  செய்திகள்  நேரடியாக  கூகுள்  மொழிபெயர்ப்பினை பயனபடுத்தி  ஊடக  சடட விதிகளுக்கு  இணைவாக  செய்லபடுகிறோம்  இதனால் சில  தமிழ் மொழி பெயர்ப்பு  வார்த்தைகள் சில  சிக்கலை உண்டு பண்ணும் அனுசரித்து  புரிந்து கொண்டு  பயனடைவீர்களாக  நன்றி 

பலாலி வடக்கு J/254 அன்ரனிபுரமும் முடக்கம்?

Jaffna Editor
அந்தியேட்டி வைபவத்தில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெருக்கடி உதவி-பெடரல் கவுன்சில் இனி முதல் அலைகளைப் போலவே அதே தாராளமான உதவியை வழங்க விரும்பவில்லை.
----------------------------------------------- - கொரோனா பணம்: ஏமாற்றம் உள்ளது ஆசிரியர்: நத்தலி கிறிஸ்டன் இன்று, இரவு 7:02 மணி
ஜெர்மனி சுவிட்சர்லாந்தை சிவப்பு பட்டியலில் வைக்கிறது: அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
------------------------------------------
ஜெர்மனி கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பாவையும் ஆபத்து பட்டியலில் வைக்கிறது கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் வியத்தகு அதிகரிப்பு காரணமாக, ஜேர்மனிய அரசாங்கம் குரோஷியா
கடுமையான நீண்டகால கொரோனா வைரஸ் விளைவுகளைப் பற்றி WHO எச்சரிக்கிறது
-----------------------------------------------
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் நீண்டகால விளைவுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை 9,207 - 52 பேர் இறந்ததாக BAG தெரிவித்துள்ளது.
-----------------------------------------------
கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த 9,207 புதிய வழக்குகளை பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 7 நாள் சராசரி 6970 வழக்குகள்.

30 அக்., 2020


அதிமுக க்கு இந்த வெற்றி தேர்தலுக்கு கை கொடுக்குமா

7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல்

கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம் மூடப்பட்டது; 10 அதிகாரிகளுக்கு கொரோனா! 83 பொலிஸார் தனிமைப்படுத்தல்

Jaffna Editor
பொலிஸ் அதிகாரிகள் 16 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு கரையோர பொலிஸ் நிலையம்

மற்றுமொரு 1500 பணியாளர்களை கொண்ட பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரொனா தொற்று

Jaffna Editor
காலி, கொக்கலை பகுதியில் அமைந்துள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவர் கொரோனா

உள்ளிருப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்! _ பரிசின் வீதிகளில் குவிந்த மக்கள்

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ள உள்ளிருப்பு சட்டம் பரிஸ் மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது.

சட்டத்தை மீறி கொழும்பில் முக்கிய பிரமுகரின் மகனுக்கு திருமணம்

Jaffna Editor
முக்கிய பிரமுகர் ஒருவரின் மகனின் திருமணம் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று நடத்தப்பட்டுள்ளதாக

யாழ்ப்பாண மாவட்டத்தில் முக்கிய விதிமுறைகள் அமுல்

Jaffna Editor
யாழ்ப்பாண மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கலந்துரையாடல் அரசாங்க அதிபர் மகேசன் தலைமையில் இன்று

பருத்தித்துறை 750 வழித்தட தனியார் பேருந்துகள் இடைநிறுத்தம்

Jaffna Editor
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத்

தீவகத்தில் கடல் பெருக்கெடுத்து உள்வாங்கியது?

Jaffna Editor
இலங்கையின் வடபுலத்தில் கடல் பெருக்கெடுப்பு தொடர்கின்றது.யாழ்.நகரையண்டிய காக்கைதீவு

வியட்நாம் புயலில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு, பலர் உயிரிழப்பு

வியட்நாமில் Molave எனும் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 35 உயிரிழந்துள்ளதாகவும் நிலச்சரிவில் பலர்

மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணுமாறு இலங்கை அரச தலைவர்களிடம் வேண்டுகோள் விடுங்கள்- மைக்பொம்பியோவிற்கு மன்னிப்புச்சபை கடிதம்

Jaffna Editor
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலவரத்திற்கு தீர்வை காணவேண்டும் என அமெரிக்க

போலியோகொட போய்வந்த சிறிலங்கா காவல் நிலைய அதிகாரி திடீர்மரணம்

Jaffna Editor
சிறிலங்கா பியகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திடீரென உயிரிழந்துள்ளார்.
பேலியகொடவில் இன்று பகல் நடந்த நிகழ்வொன்றில் கலந்து

மினுவாங்கொடை, பேலியாகொடையில் இதுவரை 5,600 பேருக்கு கொரோனா!

Jaffna Editor
மினுவாங்கொடை மற்றும் பேலியாகொடை மீன் சந்தை கொத்தணிகளில் இதுவரையில் 5 ஆயிரத்து 600 பேருக்கும் அதிகமானவர்களுக்கு

சம்பந்தனுடன் இந்திய தூதுவர் திடீர் பேச்சு

Jaffna Editor
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சு

ad

ad