புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்

மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என

ஐ.பி.எல்: 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். தொடரின் அரையிறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்

பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு

இருவரிடம் மட்டுமே வாக்குமூலம்; 
மட்டக்களப்பு அமர்வும் இடைநிறுத்தம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்

மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக்

காணாமல் போனோரின் குடும்பங்களுடன் ஆலோசனை செய்யாமல் அலுவலகம் அமைப்பதை ஏற்க முடியாது

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை

தாஜூடின் கொலை – மொபிடெல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு விரைவில் அழைப்பாணை


தாஜூடின் கொலை குறித்த வழக்கு விசாரணைகளுக்கு மொபிடெல் தொலைதொடர்பு நிறுவனம் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும்,
Soozhagam சூழகம் added 30 new photos.
10 hrs
ல் பூங்காவொன்றினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது .

கனேடிய உயர்மட்ட குழு விரைவில் இலங்கை விஜயம்

கனடாவின் உயர்மட்ட நாடாளுமன்ற குழுவின் தலைமையிலான 135 பேர் விரைவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகின்றது.
Maithripala Sirisena
2 hrs
ජනාධිපති මෛත්‍රීපාල සිරිසේන ඇමෙරිකානු ජනාධිපති බැරක් ඔබාමා හමුවූ අවස්ථාව.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஒபாமா அவர்களைச் சந்தித்தார்.
President Maithripala Sirisena meets President Barack Obama.

மே 29 சென்னைக் கடற்கரைக்கு வாரீர்! வைகோ அழைப்பு


தமிழ் இனத்தின் பல்லாயிரம் ஆண்டுகள் புகழ்மிக்க வரலாற்றில், இயற்கைப் பேரழிவுகள்  நிகழ்ந்துள்ளன. பரந்துபட்ட தமிழர்களின்

இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தன்னுடைய பணி தொடரும்: கலைஞர் கடிதம்



திமுக தலைவர் கலைஞர் 13வது முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து,

ad

ad