புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

இலங்கைத் தமிழர்கள் நிரந்தரமான தீர்வைப் பெறுவதற்கான தன்னுடைய பணி தொடரும்: கலைஞர் கடிதம்



திமுக தலைவர் கலைஞர் 13வது முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்து, இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் எழுத்தியிருந்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து இரா.சம்பந்தனுக்கு கலைஞர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு தன்னுடைய பணி தொடரும் என்று உறுதி அளிப்பதாக கூறியுள்ளார்.

ad

ad