ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
அநுராதரபுரத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறும்வரை மைத்திரிபாலவை நெருக்கமாக வைத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்போது அவரைத் துரத்த முயற்சிக்கின்றது என்றும் கமகே குறிப்பிட்டுள்ளார்.
முடிவில் மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொள்வார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்