புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 மே, 2014

புங்குடுதீவின் கதை

இலங்கையின் பிற இடங்களைப் போலவே தீவகத்திலும் வரலாற்றுத் தெளிவு பெருங்கற் பண்பாட்டுடன் தொடங்குகிறது.பெருங்கற் பண்பாடு தீபகற்ப இந்தியாவில் கி.மு. 1500 முதல் கி.பி. 500 வரை நிலவுகிறது. இப்பண்பாடு இலங்கையிலும் நிலவியிருக்கிறது.1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்

வானரர் தாம்போதி



புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி
புங்குடுதீவையும் வேலணை தீவையும் இணைக்கும் அம்பலவாணர் தாம்போதி வாணர் சகோதரர்களின் அரிய முயற்சியின் பலனாக இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.ஒரு நாட்டின் கிராமங்கள் முன்னேற்றம் அடைவதற்கு அங்குள்ள போக்குவரத்து பாதைகள் வசதியாக அமைந்திருக்க வேண்டும். தீவுப்பகுதிக்கிராமங்களுக்கு
 மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக காஜியாபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கூறினார். அந்த புகாரில், ''நான் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர்

புங்குடுதீவு-புவியியல்

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின்

வட்டார எல்லைகள்


வட்டார இலக்கம் ----------------உள்ளடங்கும் கிராமங்கள்


1 ----சந்தையடி ,பெருங்காடு வடக்கு ,கரந்தலி 

2----முருக்கடி, சந்தையடி ,பெருங்காடு கிழக்கு

3----பெருங்காடு, நடுவுதுருத்தி. குறிகட்டுவான் ,நுணுக்கல் 

4----சின்ன இருபிட்டி, தம்பர் கடையடி, புளியடி ,மானாவெள்ளை 
     
5 ----இருபிட்டி கிழக்கு. தனிப்பனை

6 ----இருபிட்டி வடக்கு ,இருபிட்டி மேற்கு: ,கழுதைப்பிட்டி 

        புளியடி, கேரதீவு மேற்கு

7 ----ஊரதீவு ,வரதீவு ,கேரதீவு கிழக்கு ,மடத்துவெளி (பிரதான வீதி

         க்கு மேற்கே ) பள்ளக்காடு

8----மடத்துவெளி ,நாகதம்பிரான் கோவிலடி

9 ----வல்லன் ,மாவுதிடல்

10 ----வீராமலை ,தட்டையன்புலம், கோட்டைக்காடு,பொன்னாந்தோட்டம்
         
11 ----ஆலடி ,போக்கதை ,முற்றவெளி, தல்லமி

12----கிழக்கூர் ,குறிச்சிகாடு ,,தல்லையபற்று

கிராமங்கள் /குக்கிராமங்கள்

 கிராமங்கள் 
ஊரதீவு 
வரதீவு 
மடத்துவெளி 
வல்லன் 
மாவுதிடல் 
வீராமலை 
கிழக்கூர் 
குறிச்சுக்காடு
முருக்கடி 
பெருங்காடு
 சங்கத்தாகேணி 
குறிகட்டுவான் 
நுணுக்கல்
இருபிட்டி 
கழுதைப்பிட்டி
//////////////////////////
குக்கிராமங்கள்
பழையது றை                                                                                                                                                                                                                          வாண்டயாவெளி                                                                                                                                                                                                                        பள்ளக்காடு                                                                                                                                                                                  
கம்பிலியன்
சங்குமாலடி 

நல்லாந்திட்டு
திகழி 
போக்கத்தை
 திவாணிபுலம்
மடத்துகாடு

 பொன்னான்தொட்டம்
மாநாவெள்ளை
 தல்லமி
 புளியடி
தனிப்பனை 

புட்டிவயல்
 கரந்தலி 
வாடை
 வீரம்புளியடி
 மானொழுவம்
அரியநாயகன்புலம்

 கண்டல்கட்டி 
புட்டுனி
 விழாக்கண்டல் 
தொட்டம
 சங்கத்தாகேணி
 கோரையடி 
தெங்கந்திடல்
முனியப்புலம்
 மணற்காடு
சிவலைபிட்டி

 மாக்கொண்டல்
 மனியாரந்தோட்டம்
 தொழிலாளர்புரம்
 சோழகனோடை 
கள்ளியாறு
 பெரிய கண்ணாதீவு
சின்ன கண்ணாதீவு

 நாயத்தன்காடு
 ஈச்சங்குண்டு 
பண்ணைப்புலம்
முற்றவெளி 

தல்லையப்பற்று
 பெரியகிராய் 
நடுக்குறிச்சி
 புளியடித்துறை
அடைக்காத்தகுளம் 

தூண்டி 
இழுப்பனை 
கொம்மாபிட்டி 
கிராஞ்சி
ஆட்சியைக் கைப்பற்ற யார் ஆதரவு அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்: பா.ஜனதா அறிவிப்பு
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரும், உத்தரபிரதேச மாநில பா.ஜனதா பொறுப்பாளருமான அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
பா.ஜனதா கூட்டணி, மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும்,
அதிமுக கவுன்சிலர் கொலையில் 4 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள 17வது வார்டு அதிமுக கவுன்சிலராக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராகவும் இருந்தார்
ஊழலில் சிக்கிய இஸ்ரேலிய முன்னாள் பிரதமருக்கு 6 வருட சிறை 
இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எகுட் ஒல்மேட்டுக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றம் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் 6 வருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
மன்னாரில் கால்வாய் நோயை கட்டுப்படுத்த 4 வார காலம் தேவை 
மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  கால்நடைகளின் இறைச்சி பயன்பாடு தொடர்பான கலந்துரையாடல்
மாயமான மலேசிய விமானத்தின் புதிய சர்ச்சை! 
மலேசிய விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி பிலிப் வூட்டின் பெண் தோழிக்கு விமானம் மாயமான பின்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மாத்தறையில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு எச்.ஜ.வி தொற்று 
மாத்தறையிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களுக்கு எச்.ஜ.வி தொற்று நோய் தாக்கியுள்ளது.

13 மே, 2014

ஈழத்து சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்த கையிலைநாதனுக்கு கௌரவிப்பு
                     
ஈழத்திலுள்ள சிவாலயங்களை சைக்கிளில் சென்று தரிசித்து யாழ்ப்பாணம் திரும்பிய பிரபலமான முன்னாள் சைக்கிளோட்ட வீரர்

வெற்றிக்கொண்டாட்டங்களை நடாத்தி தமிழ் மக்களை சினமூட்டுகிறது அரசு
                     
யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படும் நிலையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்தும்
காணாமல் போனோர் தொடர்பில் புதிய இணையத்தளம்
                     
காணாமற் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது www.pcicmp.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்திணை ஆரம்பிக்கவுள்ளது.
திமுக இளைஞரணி கூட்டம் : 8 தீர்மானங்கள்
தி.மு.க இளைஞர் அணி மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் இன்று நடந்தது. தி.மு.க. பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் தலைமை
 
முல்லைத்தீவில் முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 விண்ணப்பங்கள்

 
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற முதற்கட்ட இராணுவ ஆட்சேர்ப்பில் 50 வரையான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தரப்பு அறிவித்துள்ளது.
இலங்கைத் தீவில் தமிழ்ப் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வன்முறை பற்றிய மாநாடு
 
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து இன்று பிற்பகல் 4.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தில்
 சென்னைக்கு மற்றுமொரு வெற்றி.டோனியின் அற்புதம். மீண்டும் ஒரு முறை .மந்திர சக்தியாய்  சுழன்று ஓய்ந்த மட்டை 
ஆபத்தான வேளையில் எல்லாம்  அட்புத்சமான மந்திர சக்தி கொண்டு ஆடும் தோனி இன்றும் அதனை நிரூபித்தார் . அற்புதமான இறுதி ஆட்டத்தில் தோனி விளாசினார் .2 பந்து மட்டுமே மீதி இருக்க5 விக்கடுக்களினால் வென்று  மின்னி ஓய்ந்தது சென்னை.சென்னை10 விளையாட்டில்  16 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தை பிடித்தது மீண்டும். பஞ்சாப் 9 விளையாடல் 14 ராஜஸ்தான் 12 .இன்று ராஜஸ்தான்  வென்றிருந்தால் சென்னை பஞ்சாப் ராஜஸ்தான் ஆகிய மூன்றுமேதலா  14 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்திருக்கும் .
Rajasthan T20 148/8 (20/20 ov)
Chennai T20 149/5 (19.4/20 ov)
சென்னை எதிர் ராஜஸ்தான் நேரடி கிரிக்கெட்  அழுத்துங்கள் http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html

ad

ad