காட்டுமன்னார்கோயில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்திடவும், களியமலைகிராமம் வாக்கு சாவடி எண்
-
31 மே, 2016
ஜூலை 15இக்குள் ஆவணங்களை ஒப்படைக்க பரணகம ஆணைக்குழுவுக்கு உத்தரவு
காணாமற்போனோர் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழுவிடம் உள்ள அனைத்து ஆவணங்க
மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை
கங்கை நதியில் மாயமானாரா வேந்தர் மூவிஸ் மதன்?படகுகள் மூலம் தேடுதல் தீவிரம்
'காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ்
30 மே, 2016
கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்: இளங்கோவன் விளக்கம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களை
சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளது;புதிய கட்சி தேவையற்றது-சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனான உறவு சிறப்பாக உள்ளதாகவும், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க
உள்ளகப் பொறிமுறைகளில் சர்வதேச நிதிபதிகள் எவரும் இடம்பெறமாட்டார்கள்- சம்பந்தன் அதிருப்தி
ஸ்ரீலங்காவின் உள்நாட்டுப்போரின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள
இலங்கை தமிழர்கள் படுகொலை 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வைகோ பங்கேற்பு
இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ
கருணாநிதியிடம் ஆசி பெற்ற நாரயணசாமி
புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ள நாராயணசாமி திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு- அனைத்துலக தமிழ்பெண்கள் அமைப்பு
மாண்புமிகு அம்மா அவர்கள்
தமிழக முதலமைச்சர்
தமிழ்நாடு
மாண்புமிகு அம்மாவுக்கு
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிக
அடுத்தடுத்து 3 படகுகள் விபத்து: மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி காணாமல் போன 700 அகதிகள்!
புகலிடம் கோரி பயணித்த 3 படகுகள் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 700 பேர் வரை காணாமல்
மீண்டும் ஜெயலலிதா! இலங்கைத் தமிழருக்கு சாதகமா?
தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்றத் தேர்தல்கள் பொதுவாகவே, இலங்கையில் ஆர்வத்தை ஏற்படுத்துவது வழக்கம் என்றாலும்,
சிறிதரனின் தந்தையார் சின்னத்துரைஇறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான வட்டக்கச்சியில் இன்று இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 25.05.2016 அன்று இயற்கை எய்தினார்.
29 மே, 2016
முதல் முறையாக கைதராபாத் வெற்றி .மூன்று தரம் இறுதிக்கு வந்த பெங்களூர் மீண்டும் தோல்வி
Sunrisers Hyderabad 208/7 (20/20 ov)
RCB 200/7 (20.0/20 ov)
Sunrisers Hyderabad won by 8 runs
ஐ.பி.எல். பெட்டிங்கில் மனைவியை வைத்து சூதாடி இழந்த நபர்
உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் கோவிந்த்நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவரது மனைவி ஜஸ்மீத் கவுர்.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
ஜுன் 4 முதல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஐபிஎல் இறுதிப்போட்டி: பெங்களுரு வெற்றி பெற 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஐதரபாத்
கடந்த ஏப்ரல் 8-ம் தேதி மும்பையில் தொடங்கிய 9-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. 8 அணிகள்
அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அல்ல-சம்பிக்க
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண
வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்
கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர
சி.வி விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பிப்பார்-இந்தியன் எக்ஸ்பிரஸ்
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின்
புலிகளின் தலைவர் குறித்து அமைச்சர் விஜயகலாவின் கருத்தால் பரபரப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்சர்
எம்.பி. ஆகிறார் ப.சிதம்பரம்
இந்தியா முழுவதும் பதவி முடியும் டெல்லி மேல்–சபை உறுப்பினர்களுக்கு பதில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஜூன்
28 மே, 2016
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை
ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட அரசு அதிகாரி எரித்து கொலை
ஓசூர் நகராட்சியில் நில அளவையாளர் (சர்வேயர்) ஆக பணிபுரிந்து வந்தவர் கோலைசெழியன். நேற்று காலை 11
ஹிரோஷிமாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா அஞ்சலி: அணு ஆயுதமில்லா உலகை உருவாக்க அழைப்பு
1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரைம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. உலகின் முதல்
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராணசாமி : காங்கிரஸ் அறிவிப்பு
புதுச்சேரி முதல் அமைச்சராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
98 வீதமான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைப்பு! புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்
விடுதலைப்புலிகளுடன் இணைந்து போரில் ஈடுபட்ட 98 வீதமானவர்களுக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, அவர்கள் சமூகத்துடன்
2005 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த புலிகளுக்கு கொடுத்த பணத்தை சுருட்டியது யார்?
கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கொடுத்த
27 மே, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்
மிக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என
ஐ.பி.எல்: 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஐதராபாத் அணி
ஐ.பி.எல். தொடரின் அரையிறுதியாட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்
பாலச்சந்திரன், இசைப்பிரியா படுகொலை விசாரணையால் திணறுகின்றது பரணகம குழு
இருவரிடம் மட்டுமே வாக்குமூலம்;
மட்டக்களப்பு அமர்வும் இடைநிறுத்தம்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின்
மன்னிப்புக்கோர தயாராகவே உள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்
கிழக்கு மாகாண முதலமைச்சர், தன் மீது அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணையின் போது மன்னிப்புக்கோரச் சொன்னால் தான் மன்னிப்புக்
காணாமல் போனோரின் குடும்பங்களுடன் ஆலோசனை செய்யாமல் அலுவலகம் அமைப்பதை ஏற்க முடியாது
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்களை நியமிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடவில்லை
புங்கையின் புதிய ஒளி shared Soozhagam சூழகம்'s post.
Soozhagam சூழகம் added 30 new photos.
ல் பூங்காவொன்றினை உருவாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)