கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 05.05.2013 அன்று நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று (08.05.2013) எண்ணப்பட்டன.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 222 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி.
தேவகௌடா, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் சுயேட்சை வேட்பளார்கள் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்திருந்த மற்றுமொரு மகனான ஜவீன் ஜனனும் மரணம்!!!
சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். தம் விடுமுறையை கழித்து விட்டு
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. காலை 9.13மணி நிலவரப்படி,
காங்கிரஸ்- 46,
பாஜக - 26
ம. ஜனதா தளம் - 16
க.ஜ.க - 3, மற்றவை - 10
ஆகிய இடங்களில் முன்னிலை வகித்தது.
ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதைக் கண்டித்து சேலத்தில் பாமக செயலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ். 36 வயதான இவர் வெள்ளி பட்டறை தொழிலாளி. 50-வது கோட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்
லெபனான் சென்ற இலங்கை பணிப்பெண்ணின் இரு கைகள், தலை மாத்திரமே எஞ்சியது!
குறித்த இலங்கைப் பணிப் பெண்ணின் சடலம் நேற்றுமுன்தினம் (06) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.லெபனானுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளளார்.
காயம்பட்ட 37 புலி பிள்ளைகளுக்கு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன் : வைகோ பேச்சு
ம.தி.மு.க தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 20 ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக் கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடந்தது. இரவு 8.45
இலங்கையில் குண்டுவெடிப்பு: 6 சிங்கள வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை முல்லை தீவுப்பகுதியில் 07.05.2013 செவ்வாய்க்கிழமை திடீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 சிங்கள வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தற்செயலாக நடந்த விபத்து என இலங்கை இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் தமிழ் மக்களை படையில் இணைக்கும் முயற்ச்சிகள் அரங்கேறியுள்ளன வன்னியில் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
போராளிகள் பலரும், ஏனைய இளைஞர், யுவதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பண்ணை வேலை, ஆசிரியர் வேலை என்று கூறி
வடக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மீனவ சமவாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பிடி
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்: அமெரிக்க தூதுவர் வேண்டுகோள்
தனது சட்டத்தரணிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதியான அசாத் சாலிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிசன் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வைத் தடுக்க புலி ஆதரவு அமைப்புக்கள் முயற்சி – ரொஹான் குணரட்ன
யுத்த ரீதியாக தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்ற நிலையிலிருந்து பிரச்சார நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது என அவர்
அசாத் சாலிக்கு உணவு உண்கிறார்! பிரச்சினை எதுவும் இல்லை!- ஹுலுகல்ல - மறுக்கிறார் அமீனா
அசாத் சாலி நேற்று தொடக்கம் உணவு உட்கொள்ள ஆரம்பித்திருப்பதால் பிரச்சினை எதுவும் இல்லை என தேசிய பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹுலுகல்ல தெரிவித்துள்ளார்
நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 'என்றென்றும் புன்னகை' படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு
தி.மு.க. கூடாரத்தில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் பவர் யுத்தத்தால் வெவ்வேறு துருவமாக நின்று கொண்டிருக்க, ஒரு கும்பல், இவர்களின் மருமகள்கள் போல மிமிக்ரி பண்ணி கட்சிக்காரர்களிடமே தேட்டையைப் போட்டிருக்கிறது..