புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2013



 

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 05.05.2013 அன்று நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று (08.05.2013) எண்ணப்பட்டன.
 
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 222 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி. 
தேவகௌடா, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் சுயேட்சை வேட்பளார்கள் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.

ad

ad