சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மனைவியுடன் கோர்ட்டில் ஆஜர்
திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. -
31 ஆக., 2012
இந்தோனேசியாவில் மூழ்கிய படகு! கடலில் தத்தளித்த 55 பேர் இதுவரை மீட்கப்பட்டனர்-video
இந்தோனேசியக் கடலில் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று மூழ்கி ஒரு நாள் கடந்துவிட்ட நிலையிலும் அதில் பயணித்தவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் நடந்து வருகின்றன. கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் 55 பேர் வரையில் இதுவரை மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
சிங்களப் படையினருக்கு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகங்களை செப். 4ம் நாள் விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடப் போவதாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
சிங்களப் படையினருக்கு இந்திய அரசு தமிழகத்திலோ அல்லது இந்தியாவின் பிற பகுதிகளிலோ பயிற்சி அளிக்கக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்
30 ஆக., 2012
கிழக்கில் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்! அரசின் நாடகம் தலைகீழாக மாறும் நிலை! அமைச்சர் ஹக்கீம்
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் தான் தமிழ் பிரதேசங்களில் தேர்தல் மோசடிகளைச் செய்து, அமைச்சர் அதாவுல்லாவினால் களமிறக்கிய மூன்று வேட்பாளர்களும் வெற்றிபெற முடிந்தது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையில் காணாமல்போனவர்களின் நிலைகுறித்து பிரத்தியேக கவனம் செலுத்துங்கள்: நா.தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 21வது கூட்டத் தொடரில், இலங்கைத் தீவில் காணாமல்போயுள்ளவர்களின் நிலைகுறித்து, பிரத்தியேக கவனம் செலுத்த வேண்டுமென, காணாமல்போனோருக்கான ஐ.நாவின் ஆய்வுக்குழுவிடம், நாடுகடந்த தமிழீழ
29 ஆக., 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)