புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2013


எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்!
பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!



நீ பிணமல்ல - எரியூட்டும் தீ!


வீர வேலன் எங்கள் தோழன்
ஊருக்கு நீ பாலகன்
வீரர்களுக்கு நீ மாவீரன்
கன்னி வெடிகளை தாண்டித்தாண்டி தான்
நீ நொண்டி விளையாடினாய்...
கையெறி குண்டுகளைத் தூக்கிவீசி
நீ பந்து விளையாடினாய்....
பதுங்கு குழிகளுக்குள் மறைந்து
கண்ணாமூச்சி விளையாடினாய்...
நீ விளையாடிய விளையாட்டையும்
கொரில்லா பயிற்சியாக ரசித்தார்
உம் தந்தை
உலகத் தமிழ்த் தந்தை...


அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன் சஸ்பெண்டு!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு நடந்ததாக வந்த புகாரை தொடர்ந்து தணிக்கை துறை அதிகாரிகள் அங்கு சென்று கணக்குகளை தணிக்கை செய்தனர்.
இதில் பல்கலைக்கழகத்தின் நிதியை பல்வேறு வகைகளில் மோசடி செய்து முறைகேடு செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக துணைவேந்தர் டாக்டர் ராமநாதனை சஸ்பெண்டு செய்து கவர்னர் ரோசய்யா உத்தரவு பிறப்பி

விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..


612 இந்திய முதலைகள்… இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் வினோத் ஜோஷி உள்ளிட்ட 612 வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று குளோபல் மீடியா கண்டறிந்துள்ளது.
நேற்று வெளியான க.பொ த சா தர பெறுபேறுகளின் உச்ச கல்வி சித்திகளை யாழ் மாணவர்கள் தக்க வைத்தன்ர் இந்துகல்லூரியின் 18 மாணவர்கள் 9A  சித்திகளையும் 37 மாணவர்கள் 8A சித்திகளையும் 13 மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளனர் 

9 பாடங்களிலும் A  சித்தி பெற்ற பாராட்டுக்குரிய மாணவர்கள் இவர்கள் தான்
கி.சண் முகேசன்
ப..ஆதீபன்
ரா.சுதர்சன்
க.தர்சிகன்
 சு.வித்யாசாகர்
ம.ஜெசுரன்
சு..கரிவர்த்தணன்
கி.கீர்த்தனன்
 ர.கோபிசாந்
து .நிலக்ஷன்
 த .நினுசன்
 செ .சேந்தன்
 சி. .சிவ்செநதூரன்
த..சொபிதன்
சி . தேனுகாணன்
 த.தினேசன்
தா..டிலக்ஷன்
கி.லோகிசன்
ப.தினேசன் 

மட்டக்களப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது
மட்டக்களப்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் பெண்கள் மூவரையும்  ஆண்கள் மூவரையும் கைது செய்துள்ளதாக மட்டு. பொலிஸார்

அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்
நேற்று இரவு வெளியான 2012 கல்விப் பொதுத் தராதர சாதாரண  தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள்

மட்டு.வின்சன்ட் மகளிர் பாடசாலை மாணவிகள் 25 பேர் 9 “ஏ” சித்திகளைப் பெற்று சாதனை
கா.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வின்சன்ட் தேசிய மகளிர் உயர் பாடசாலை மாணவர்கள் 25 பேர் ஒன்பது பாடங்களில் 9 ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

யாழில் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்!- பல்கலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவிகள்
க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த இரு மாணவிகள் அதிபர், ஆசிரியர்களின் தவறான வழிநடத்தல்களால் பல்கலைக்கழகத்தினை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Sunrisers Hyderabad won by 22 runs

5 ஏப்., 2013


யாழ்.விடுதிகளில் விபச்சார நடவடிக்கை நடைபெறுவதாக தகவல் தரப்படுமானால் விடுதி முற்றுகையிடப்படும்!- யாழ்.பொலிஸ்
யாழ்.குடாநாட்டு விடுதிகளில் கலாசார சீரழிவு மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் தரப்படுமானால் உடனடியாக இந்த விடுதிகள் முற்றுகையிடப்படும் என யாழ்.பொலிஸ் நிலைய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்றி தெரிவித்துள்ளார்.

யாழில் அரசியலில் ஈடுபடக் கூடாது! வெள்ளைவானில் கடத்தப்பட்டு ஆயதமுனையில் எச்சரிக்கை செய்யப்பட்ட நிசாந்தன்
யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடக் கூடாது என ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு ஆயத முனையில்

லண்டன் மாபெரும் எழுச்சிப் பேரணி நேரலை! - இது மிகப்பெரிய இனப்படுகொலை! பாரதிராஜா
ஐ.நா.மூலமாக இலங்கை மீது சர்வதேச சுயாதீன விசாரண மற்றும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும் இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி தற்போது

EUROPE LEAGE
BASEL.TOTTENHAM 2.2
FENEBAHSE-LAZIO ROM
CELSEA-RUBI KASAN 3-1
BEFICA-NEWCASTLE
ஜெனிவாக் குற்றச்சாட்டுகளை நிரூபித்த உதயன் மீதே தாக்கு; ஐ.தே.க. கடும் கண்டனம்
"உதயன்' பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் இலங்கையில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. 

பாமக 31 தொகுதிகளில் போட்டிடுமாம் – 13 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் ராமதாஸ்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாமக 31 தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் நாடாளுமன்றத்

சீமான் மீது மின்னஞ்சல் ஊடாகத் தாக்குதல் தொடுப்பவர் யார்?

தனி நபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் திருடும் மிக மோசமான நிகழ்வுகள் தற்போது அதிகரித்துச் செல்கின்றது. ஊடகத் துறையில் ,தேசியவிடுதலைப் போராட்டம்

கடற்புலிகள் பயன்படுத்திய தாக்குதல் படகை பார்வையிட்ட சீன அமைச்சருக்கு ஆச்சரியமாம்!

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம்

பூந்தமல்லி சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் அகதி 9-வது நாளாக உண்ணாவிரதம


இப்படி அகதிகளாக வருபவர்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுபவர்கள் மற்றும் வெடி பொருட்களை கடத்த முயன்றதாக குற்றம்

ad

ad