சர்வதேச விசாரணை தொடர்பில் பேச கமரூன்கூட்டமைப்புக்கு அழைப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை லண்டனுக்கு வந்து வடக்கில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்துமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்திற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தான் உட்பட பலர் தொடர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரபாகரன் - கருணா பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?
ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு கருணா விலகலை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. பிரபாகரனை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், கருணா நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும். இவ்வாறு ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இன்று மாணவர்கள் சென்னையில் நடத்திய போராட்டம் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் ஆகும். நேரடியாக தமிழக மாநில அரசை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம்.
தமிழக வரலாற்றில் முதல் முறையாக சென்னை அண்ணா மேம்பாலம் சங்கிலியால் பூட்டப்பட்டு போக்குவரத்தை முடக்கினர் மாணவர்கள். இப்படியான போராட்டத்தை சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை தமிழக உளவுத்துறை என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை பேருக்கு பணி இடமாற்றம் கிடைக்கப் போகிறதோ எனத் தெரியவில்லை.
சித்திரவதைகள் தொடர்பில் மாத்திரமே பொதுநலவாயத்தின் உதவிகளைப் பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களுள் ஒருவரான இ.ஆனந்தராஜா யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்றுத் தெரிவித்தார்.
அரசின் சுயரூபம் இப்போது தான் வெளிப்படுகின்றது. எங்களுக்கு வழங்கிய அதிகாரத்தை எப்படி அர்த்தமற்றதாக்கலாம் என்பதில் ஆளுநருடன் சேர்ந்து அரசு செயற்படுகிறது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
திட்டமிட்ட வகையில் தென்பகுதியினரை வடக்கில் குடியமர்த்துவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் ஒதியமலைப் பகுதியிலுள்ள மக்களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுவருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற அவர் நிலைமைகளையும் அவதானித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாடசாலை ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பேஸ்புக் மூலம் ஆபாசமான படங்களை அனுப்பி பாலியல் உறவுகொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் மிகப் பிரசித்தமான பிட்ஸலன் உயர்தர பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 33 வயதான ஆசிரியையே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாண த்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர் காயலாம் என்று எண்ணுவது மடமை. விக்னேஸ்வரன்
இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில்
அவர் எத்தனை பேரை மணந்தார் என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது : நடிகை எஸ்.ராதா புகாருக்கு பைசூல் பதிலடி
நடிகை எஸ்.ராதா, தன்னை பைசூல் திருமணம் செய்துகொள்வதாக கூறி, 50 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு ஏமாற்றிவிட்டார் என்று இன்று சென்னை கமிஷனரிடம் புகார் கூறினார். நடிகை ராதா புகாரை, தொழில் அதிபர் பைசூல் மறுத்துள்ளார்.
இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும்என்னதான்பிரச்சனை?இருவரும் மீண்டும்பணியாற்றும் சூழல் இருக்கிறதா?
பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்வது கூட கிடையாது.
பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் மீது புதிய கொலை வழக்கு
பாகிஸ்தானில் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் தங்கியிருந்த அல்கொய்தா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடன் 2011–ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க சிறப்புபடையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சாவதை தவிர வேறு வழியில்லை!- ஓர் அகதியின் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடூரம்
கேட்பதற்கு நாதியில்லை என்பதுபோல தமிழகத்திலும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான அநீதி தொடர்ந்துகொண்டே இருக்கிறது. திருச்சி, இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில், சோதனை என்ற பெயரில் காவல்துறையினர் ஒரு கர்ப்பிணியை, நிர்வாணப்படுத்திய கொடுமை அரங்கேற்றியுள்ளது.
கிளிநொச்சியில் வலைப்பாடு கிராஞ்சி தேரவில் ஆகிய கிராமங்களில் 52 பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்தன கடந்த புதன் கிழமை
இலங்கைக் கவிஞர் ஜெயபாலன் மாங்குளத்தில் வைத்து கைது
இலங்கைக் கவிஞரும், நடிகருமான வா.ஐ.ச ஜெயபாலன் இலங்கையில் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இலங்கை காவல்துறையின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார்.
கள்ளக்காதலனுடன் காமப்பசி : கணவனை கொல்ல ஓடி ஓடி கூலிப்படையினருக்கு உதவிய கேவலப்பிறவி மனைவி!
கள்ளக்காதலனுடன் காமப்பசியை போக்கி கொள்வதற்காக தாலி கட்டிய கணவனையே கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கிறார் ஒரு பெண்(?). சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி