புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2014

இழுவைப் படகை பயன்படுத்துவது தவறு; ஒப்புக்கொண்டது - தமிழக குழு
எதுவானாலும் எல்லை மீறினால் கைது செய்வோம் - இலங்கை மீனவர் குழு

மீனவர் குழுக்களின் பேச்சு சுமுகம்: இருநாட்டு அரசுகளே இறுதி முடிவு

* அடுத்த சுற்று பேச்சு இலங்கையில்
* 14 நாள் கால அவகாசம் கோரியது தமிழகக்குழு
இலங்கை மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நேற்று சென்னையில் நடைபெற்ற முதற்சுற்று பேச்சுவார்த்தை சற்று காரசாரமாக ஆரம்பித்து மாலையில் சுமுகமாக நிறைவடைந்தது.
பேச்சுவார்த்தையின் இறுதியில் இருதரப்பும் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தனர்.

வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூபி தீவு

பசிபிக் கடலில் புதிதாக உருவான தீவு ஒன்று வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டோக்கியோ பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சக்தி மிகுந்த கடற்கீழ் அரிப்பு ஏற்பட்டு வெடிக்கத் தொடங்கியது. அப்போது உருவான புதிய தீவுவொன்று வேகமாக விரிவடைந்து வருவதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பாப்பரசர் பறக்கவிட்ட புறாக்கள் மீது ஏனைய பறவைகள் தாக்குதல்

உலக அமைதியை வேண்டி பாப்பரசர் பிரான்சிஸ் வத்திக்கான் நகரில் சிறுவர்களுடன் சேர்ந்து பறக்கவிட்ட இரு வெள்ளை புறாக்களை ஏனைய பறவைகள் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாப்பரசரின் வாராந்த பிரார்த்தனையின் போதே நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இந்த புறாக்கள்
பங்களாதே'_டனான முதல் டெஸ்ட்:

இலங்கை அணி ஸ்திரமான நிலையில்

பங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இலங்கை அணி ஸ்திரமான நிலையில் உள்ளது.
பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டு

கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்கமைய கொழும்பு கொம்பனித்தெருவில் வசிப்பவர்களுக்கு புதி தொடர்மாடி வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது கொம்பனித்தெரு டி சொய்ஸா வீதியிலுள்ள பழைய மாடி வீட்டுத் தொகுதி அகற்றப்படுவதை படத்தில் காணலாம். 


பேஸ்புக் காதலால் ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்தினமும் மதுபான விருந்து, ஆடம்பர வாழ்க்கை
அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த

ஜனநாயக்கட்சி அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

முன்னாள் இராணுவத்தளபதி  சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக் கட்சியினர் அரசுக்கெதிராக 'ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் இன்று செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை முன்னெடுத்தனர்.
 போராட்டத்தில் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 
இன்று காலை கூடிய கிழக்கு மாகாண சபை காலை நேர தேனீர் இடைவேளையுடன் ஒத்தி வைக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தமிழத் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை
 எனது இறுதி மூச்சு வரை மக்களுக்கு பணியாற்றுவேன்; விளக்கமறியலில் இருக்கும் கமல் வடமாகாண சபையில் உரை 
வடக்கு முலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து மாகாண சபையினை நடாத்தி மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தரவேண்டும் என சபையின் எதிர்க்கட்சித் தவைலர் கமலேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 மாகாண அரசும், மத்திய அரசும் ஒன்றுபட வேண்டும்; வாசுதேவ நாணயக்கார யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து தெரிவிப்பு 
சமூக ஒருங்கிணைப்பு வாரத்தில் அரச கரும ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி தொடர் இன்று பிற்பகல் 2 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.


  1. ஜெனிவா பிரேரணையை ஆதரிக்கக் கோரி தொடர் போராட்டத்தில் குதிக்கிறது தமிழகம்! - உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில்"ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசார ணையை வலியுறுத்தும் தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து இந்திய மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி
வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? - சிவாஜிலிங்கம் கேள்வி
வடமாகாணத்தின் அடாவடியான ஆளுநருக்குப் பின்னால் எங்களால் அலைய முடியாது, வடமாகாணத்தில் ஆளுநரா அல்லது முதலமைச்சரா ஆட்சி புரிய வேண்டும்? என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பினார்.
காணி அபகரிப்பு பிரச்சினைகள் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க த.தே.கூட்டமைப்பினர் லண்டன் விஜயம்
பிரித்தானிய தமிழ் அவையின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று லண்டன் சென்றுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சிறிதரன்
மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக கண்டி வைத்தியசாலையில் நேற்று அதிகாலை அனுமதிக்கப்பட்டிருந்த லக்ஷ்மன் ஹூலுகல்லவை நேற்றிரவு முதல் காணவில்லை என தெரியவருகிறது.
கலைக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளரான அவர், கண்டி வைத்தியசாலையின் 28 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் அவர் அங்கிருந்து
போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கப்படும் என்று இலங்கை அஞ்சும் பிரேரணையை தாம் நிச்சயமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்போவதாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.
அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் இந்த அறிவித்தலை நேற்று திங்கட்கிழமை விடுத்துள்ளது.அமெரிக்கா கொண்டு வரவுள்ள பிரேரணையின் தாக்கத்தை குறைக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, அமெரிக்காவில்
கொழும்பு நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் பௌத்தலோக மாவத்தையில் இருந்து ஒரு தொகுதி மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரஸ்யாவின் புதிய தூதரகம் அமைக்கவுள்ள இடத்தில் உள்ள மக்களே இந்த ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.இந்த இடத்திலுள்ள 9 ஏக்கர் காணியை இலங்கை அரசாங்கம், ரஸ்யாவுக்கு விற்பனை செய்துள்ளது. இதற்காக குறித்த பிரதேசத்தை முழுமையாக சன
இலங்கை பலமிக்க நாடாக செயற்படுவதை விரும்பாதவர்களே மனித உரிமைகள் குறித்து குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை மற்றும் கைது செய்யப்பட்ட 11 ஆயிரம் விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவித்தமை போன்ற செயல்கள் மனித உரிமைகளை காக்கும் நாடு என்பதற்கான உதாரணங்களாகும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பொலிஸ் மா அதிபருக்கு மூன்று கோடி ரூபா பெறுமதியான இலஞ்சத்தை கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட எஸ் 400 ரக ஹைபிரைட் சுப்பர் பென்ஸ் கார் ஒன்றை ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கு வழங்கியுள்ளார்.
மன்னாரில் 16வது தடவையாக தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி: இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி மீண்டும் இன்று மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணத்தின் முன்னிலையில் 16வது தடவையாக தோண்டப்பட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி இன்று  நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதிரடியாக ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பி்ற்கு 278 ரன்கள்

ad

ad