50 பேர் கொண்ட பிரசார கமிட்டி! சோனியா தலைவர்! ராகுல் காந்தி இணைத் தலைவர்!
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் இணைத்தலைவராக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்கும் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார். மேலும்,