புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


குளிர்கால ஒலிம்பிக்கில் பதக்க அட்டவணை  தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம் என்ற வரிசையில் உள்ளன 




1.ஜேர்மனி 6118
2.கனடா 44210
3.நோர்வே 43512
4.ஹோலாந்து 42410
5ஐக்கிய அமெரிக்கா 3159
6.சுவிட்சர்லாந்து 3014
7.ரஷ்யா 2439
8ஓஸ்திரியா 1405
9.ஸ்லோவானியா 1124
10.பிரான்ஸ் 1023
11.போலந்து 1001
 ஸ்லோவாகியா
1001

தென் கொரியா 1001
 பைலோ ரஷ்யா 1001
15.ஸ்வீடன் 0314
16.ஜப்பான் 0213
 செக் 0213
18.இத்தாலி 0112
19.அவுஸ்திரேலியா 0101
 சீனா 0101
 பின்லாந்து 0101
22.பிரித்தானியா 0011
 லெட்வியா 0011
 உக்ரைன் 0011


    சென்னையில் புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை: முதல்வர் திறந்து வைத்தார்


50 பேர் கொண்ட பிரசார கமிட்டி! சோனியா தலைவர்! ராகுல் காந்தி இணைத் தலைவர்!
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் இணைத்தலைவராக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 
பிரதமர் மன்மோகன்சிங்கும் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார். மேலும்,

ஊழல் விவகாரம்! வீரப்ப மொய்லி, முரளி தியோரா, முகேஷ் அம்பானி மீது டெல்லி ஊழல் தடுப்பு துறை வழக்கு!
 


இயற்கை எரிவாயு ஊழல் வழக்கில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்-, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது டெல்லி மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ரஜனி சுப்ரமணியம் நாடு கடத்தல் தொடர்பில் ராதிகா பாராளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்
2008 இல் கனடாவில் அகதியாக விண்ணப்பம் கோரிய 39 வயதான ரஜினி சுப்ரமணியம் அவருடைய அகதி விண்ணப்பம் மறுக்கப்பட்டதோடு கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே.

ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் நிறைவு: யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம்

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

எந்தெந்த தொகுதியில் போட்டி: தா.பாண்டியன் பேட்டி
திருவாரூரில் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நிதியளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு வந்த அக்கட் சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

தேமுதிக எந்த முடிவு எடுத்தாலும் கவலையில்லை? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி!

மதுரையில் பா.ஜனதாவின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

12 பிப்., 2014


காலில் விழுந்து தற்கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்! கலெக்டர் அவசரமாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு!
 


முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி. இளம்பெண்ணான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பட்டப்படிப்பு முடித்துள்ளார். தனது சகோதரி

திமுக, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்!
ஜி.கே.வாசன் பேட்டி!


கூட்டணி குறித்து திமுக, தேமுதிகவுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கொழும்பில் பிச்சைக்காரர்கள் கைது: அரசின் திட்டம் என்ன? 'கொழும்பை அழகுபடுத்தும் திட்டம்- பி.பி.சி 
இலங்கையில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கக்கூடிய உதவித் திட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக புதிய கொள்கை திருத்தங்களை கொண்டுவருவது பற்றி ஆராய்ந்து வருவதாக
உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் இலங்கை 165 ஆவது இடத்தில் இருப்பதாக 2014 ஆம் ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, பின்லாந்து தொடர்ந்து நான்காவது தடவையாகவும் முதலிடத்தில் இருக்கின்றது என்றும் அந்த சுட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
180 நாடுகளை உள்ளடக்கிய இந்த உலக பத்திரிகைக் சுட்டியில், இந்தியா 140வது இடத்திலும், சீனா மற்றும் பாகிஸ்தான் முறையே 175வது மற்றும் 158வது இடத்தில் உள்ளன.
சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை! பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் கைது!
[ஐ.நா. மன்றத்தைக் கண்டித்தும், தமிழீழப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 150க்கும் மேற்பட்ட தோழர்களை காவல்துறை
பிரித்தானியாவில் தேம்ஸ் நதி உடைந்தது! ஊருக்குள் வெள்ளம் புகுந்தது (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் பெய்து வரும் கனமழையால் தேம்ஸ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
சுவிசில் வேலையற்ற வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு 
கடந்த டிசம்பரில் 6-9 வீதமாக இருந்த வேலை அற்ற வெளிநாட்டவரின் வீதம் இந்த ஜனவரியில் 7.1 வீதமாக உயர்ந்துள்ளது
வலி. கிழக்கு வரவு - செலவுத் திட்டம் வர்த்தமானி ஊடாக நடைமுறைக்கு; நடவடிக்கை எடுத்தார் வடக்கு முதலமைச்சர் 
வலி.கிழக்குப்  பிரதேச சபையின் வரவு  செலவுத் திட்டத்தை சபையின் செயலாளர் ஊடாக  நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரமளித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வர்த்தமானி
மனிதக் கழிவிலிருந்து பசளை தயாரிப்பு; வடக்கில் முதன் முதலாக மன்னாரில்; பாப்பாமோட்டையில் 67 மில்லியன் ரூபா செலவில் பணிகள் ஆரம்பம 
மனிதக் கழிவு பொருள்களிலிருந்து பசளை தயாரிக்கும் திட்டம் வட மாகாணத்தில்   மன்னார் மாவட்டத்திலேயே  முதன் முதலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 67 மில்லியன்  ரூபா  செலவில்  இதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.
முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி 
பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தெலங்கானா மசோதா தாக்கல் எப்போது? ஜனாதிபதியிடம் மீண்டும் அனுமதி பெற முடிவு
ஆந்திராவை பிரித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டிய 10 மாவட்டங்களை தெலங்கானா மாநிலமாகவும், எஞ்சிய 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்

ad

ad