புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2014


சென்னையில் அரசியல் கட்சிகளுடன் பிரவீன் குமார் ஆலோசனை
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
திமுக 10-வது மாநில மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகள் சமுத்திரத்தின்சில துளிகள்
* திருச்சியில் திமுக 10வது மாநில மாநாடு நடைபெறும் இடம் முட்புதர்கள் அடங்கிய காடாய் கிடந்தது.  50 நாளில் அந்த இடம் டெல்லி செங்கோட்டையாகவும்,
வாழப்பாடி: ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய 5ம் வகுப்பு மாணவி 
வாரப்பாடி அருகே உள்ள காட்டுவேப்பிலைப்பட்டி அருகே உள்ள சென்ட்ராயன்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்துவந்த மாணவி
முதலமைச்சரின் கணத்த சரீரம் தமிழுக்கு மட்டும் இல்லை; கலைஞருக்கும் வணக்கம் சொல்கிறது : ஆ. ராசா
திருச்சியில்  தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் 36 தலைப்புகளில் சொற் பொழிவாளர்கள் பேசினார்கள்.   

நான் ரத்தத்தில் எழுதித்தருகிறேன்; வெற்றி திமுகவுக்குத்தான் : நடிகை குஷ்பு பேச்சு
திருச்சியில் தி.மு.க. 10–வது மாநில மாநாட்டின் 2 நாள் நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சியில் 36 தலைப்புகளில் 36 சொற்பொழிவாளர்கள் பேசினார்கள்.

15 பிப்., 2014

குற்றத்தை ஏற்றுக்கொள்வதாக கனேடிய தமிழர் அமெரிக்க நீதிபதிக்கு கடிதம் 
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள கனேடிய தமிழர் ஒருவர் தமது குற்றத்துக்காக மன்னிப்பை கோரியுள்ளார்.


மூன்றாவது திருமணமா? அதிர்ச்சியில் யுவன்!
100 படங்களுக்கு மேல் இசையமைத்து, அவற்றில் பலவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்து மாபெரும் வெற்றிகள் பெற்று யாராலும் அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. அஞ்சான்,

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி : மத்திய அமைச்சரவை முடிவு

தில்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வடகாட்டில் சீமான் :  நாம் தமிழர் கட்சியில் பிளவு 
நாம் தமிழர் இயக்கம் தொடங்கிய போது சீமானுடன் உறுதுணையாக இருந்து தமிழகம் முழுவதும் இளைஞர்களை இயக்கத்தில் இணைத்தவர் சுபா.முத்துக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல்
அக்டோபர் மாதம் சென்னை கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் 

கோயம்பேடு அசோக்நகர் இடையே சோதனை ரெயில் ஓட்டம் இன்று 2–வது நாளாக  நடந்தது. இதில் பத்திரிகையாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 4 பெட்டிகளை கொண்ட இந்த மெட்ரோ ரெயில் மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு 12.15 மணிக்கு அசோக்நகரை அடைந்தது. இன்று நடந்த சோதனை ஓட்டத்தில் மெட்ரோ


திமுகவின் 10 மாநில மாநாடு - 56 மாவட்ட மாநாடு : ஆற்காடு வீராசாமி விளக்க உரை
 
தி.மு.க.வின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இன்று துவங்கியது. மாநாட்டை அக்கட்சியின் தலைவர் தலைவர் கலைஞர் கொடியேற்றி துவக்கி வைத்தார். 


ஜெயலலிதா 3வது அணிக்கு தலைமை தாங்கி பிரதமராக ஆனால்  எங்களுக்கு மகிழ்ச்சிதான்: சீமான்
  
 நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளராக இருந்த சுபா.முத்துக்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நிருபர்களிடம் பேசுகையில், 

அதிமுக அலுவலக வாசலில் வெடிகுண்டு : மதுரையில் பதட்டம்
மதுரை கீழமாசி வீதியில் அதிமுகவின் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட அலுவலகம் உள்ளது.  இந்த அலுவலகத்தின் வாசலில் வெடுகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.   போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து

இசையமைப்பாளர் அனிருத் கைதாவாரா?
தனுஷ் நடித்த ‘3’ படத்துக்கு இசையமைத்து பிரபலமானவர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய்திஸ் கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பட்டையை கிளப்பியது. இதனால் அனிருத்துக்கு படங்கள் குவிந்தன.

திமுக 10வது மாநில மாநாடு : நிகழ்ச்சி நிரல்
தி.மு.க.,வின் 10வது மாநில மாநாடு, திருச்சியில் இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. தி.மு.க., தலைவர் கலைஞர் 90 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில், கட்சிக் கொடி ஏற்றி, மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்திய அணி 438 ஓட்டங்களுக்கு ஆட்டமிழப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதறக் பாலியல் பலாத்காரம் 
சனல் 4ல் விரைவில் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி வெளியீடு!- வைகோ தகவல்

தமிழினப் படுகொலைக்கு புதியதோர் ஆதாரத்தை சனல்-4 விரைவில் வெளியாகக்கூடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொமாண்டர் துமிந்த தலைமையில் கைது செய்யப்பட்ட தமிழர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை: ஆணைக்குழுவிடம் சாட்சியம்
கொமாண்டர் துமிந்த தலைமையில் 3000 இராணுவத்தினருக்கு மேல் சுற்றிவளைப்பில் ஈடுபட்டு பல தமிழர்களை கைது செய்துகொண்டு சென்றனர். அதில் பலர் இன்றுவரை எங்கு சென்றார்கள் என்பதே தெரியவில்லை என சாவகச்சேரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் வயோதிபர் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும்: விக்னேஸ்வரன்
போருக்கு பின்னர் மீள் அமைப்புக்களை மேற்கொள்வதற்காக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படுவது அவசியம் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களிக்கும்: த ஹிந்து
எதிர்வரும் மார்ச்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க சார்பு நாடுகள் ஜெனிவாவில் கொண்டு வரவுள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரேரணையின் போது, இந்தியா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்யும் முயற்சியில் ராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெவரப்பெருமவே வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவர் பதவி தனக்கு வழங்கப்பட வேண்டும் என இவர் கோரி வருவதுடன் அந்த பதவி தொடர்பில் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளார்.
அக்கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவராக சட்டத்
குளிர்கால ஒலிம்பிக்கின் பதக்க பட்டியல் 

1.ஜேர்மனி                7 3 2
2.சுவிட்சர்லாந்து        5 1 1
3.கனடா                     4 5 2
4.ஐக்கிய அமேரிக்கா  4 3 6
4.நோர்வே                   4 3 6
4.ஹோலந்து               4 3 6
7.ரஷ்யா                       3 6 5
8.சீனா                          3 2 1
9.பைலோ ரஷ்யா         3 0 1
10.ஆஸ்திரியா                 2 4 1
சாட்சிகளை அச்சுறுத்தினால் சட்ட நடவடிக்கை; ஜனாதிபதி ஆணைக்குழு உறுதியளிப்பு 
காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களுக்கு வேறு தரப்புக்களில் இருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணக தெரிவித்தார்.

காணாமற் போனவர்கள் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள்

யாழ் நகரில் சாட்சியங்கள் பதிவு; இன்று சாவகச்சேரி; நாளை யாழ் கச்சேரியில்


காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்தது.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம,

உலக வரைபடத்தில் இலங்கை எங்கு இருக்கிறது என்பது தெரியாதவர்களே அமெரிக்க காங்கிரஸில்

ஊடகங்களின் தலைமை அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர்

உலக வரைபடத்தில் இலங்கை எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்துகொள்ளாத, பொது அறிவு இல்லாத அமெரிக்க காங்கிரஸின் ஓர் உறுப்பினர் இலங்கைக்கு எதிராக கண்டனப் பிரேரணையை முன்மொழிவதற்கு தலைமை தாங்கியிருக்கிறார் என ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.


 கொழும்பு கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 13ந் திகதி ஆரம்பமான போது ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி கோவிலிலிருந்து கம்பன் திருவுருவப் படம் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தை நோக்கி ஊர்வலமாக வருவதையும், ஊர்வலத்தில் கலாநிதி கு. சோமசுந்தரம், சங்கீத பூஷணம் சு. கணபதிப்பிள்ளை, இலக்கியப்புரவலர் ஹாசிம் உமர், அ. ஆரூரன், சுவாமி ராஜேஸ்வரானந்த மகராஜ், கம்பன் கழக தலைவர் தெ. ஈஸ்வரன், திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்சபை தலைவர் வி. கயிலாசபிள்ளை ஆகியோரை படத்தில் காணலாம்.
 

அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும்!- வசந்த பண்டார
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்! ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு அழைப்பு! தேர்தல் வேளையில் அரசு கலக்கம்
இலங்கையில் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் நேற்றும் அநேகமான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, இதனால் பயணிகள் பல்வேறு அசெளக ரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக அறிக்கை
இலங்கை, மெனிக்பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக போலி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவேனியின் சாபத்தில் இருந்து மீள ஆலயம் கட்டும் சிங்களவர்கள்

இலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர் குலத்தை சேர்ந்த வேடுவ பெண்ணான குவேனி சிங்கள மக்களுக்கு இட்ட சாபத்தில் இருந்து மீள அவருக்கு ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறிய கோத்தபாய
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் உதய கம்மன்பிலவின் நேற்றைய ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விசா நிராகரிப்பு - வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் யாழ். பெண்கள் அமைப்புடன் பேசிய கத்தரின் ருசெல்

அமெரிக்க அரசின் சிறப்புத் தூதுவரான கத்தரின் ருசெல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் அவர் அதிரடியாக வீடியோ மூலம் யாழில் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடியுள்ளார்.

ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையில் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியபடி, அவரது அமைச்சரவை இன்று இரவு கூடி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது

காதலர் தினம் : காதல் திருமணம் செய்த இளம்ஜோடி தற்கொலை
சிவகங்கையை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகன் ராஜா (வயது 22). இவரது உறவினரான மதுரையைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் தீபா(வயது-18). இவர் ராஜாவுக்கு அத்தை மகள் உறவு முறை ஆகிறது.

மனைவிகளை விட்டுவிட்டு கள்ளக்காதலியுடன் போலிஸ் எட்டு விஷம் குடித்து தற்கொலை 
கோவையை அருகிலுள்ள தொண்டாமுத்தூர் பக்கமுள்ள நரசீபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோவை பேரூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

உளுந்தூர்பேட்டை கோர்ட் அதிரடி : விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
கடந்த பிப்ரவரி 2ம் தேதி, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்ட சிலர் மீது வழக்கு தொடரப்பட்டது. 



ஈழத்தில் நடந்த கொடூரம்; ஒரே இரவில் 40 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்-
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கே.அ ங்கமுத்து 

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையின் கீழ் பெரியார் பல்கலைக்கழகச் சமூகவியல் துறை சார்பில், தமிழ் இலக்கியங்களில் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த தேசிய அள விலான மூன்று நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா பெரியார் பல்கலைக்கழக பதிவாளர்

14 பிப்., 2014


மட்டக்களப்பைப் சேர்ந்த டைரக்டர் பாலு மகேந்திரா உடல் தகனம் - பல்வேறு தரப்பினர் திரண்டு வந்து அஞ்சலி
திரைப்பட துறையை சேர்ந்த பாலசந்தர், பாரதிராஜா, இளையராஜா, மகேந்திரன், மணிரத்னம், வைரமுத்து, கமல்ஹாசன், சாருஹாசன், மோகன் சர்மா, விஜய், சூர்யா, சத்யராஜ், சிவகுமார், கே.வி.ஆனந்த், பி.வாசு, பார்த்திபன், நாசர்,

ஃபிபா கால்பந்து தரவரிசை: சுவிட்சர்லாந்தின் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் ஆறாம் இடத்தில். 154-வது இடத்தில் இந்தியா

சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகள் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் பலமிக்க நாடுகளான பிரேசில் இங்கிலாந்து பிரான்ஸ் ஹொலந்து

தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பொன்னப்ப நாடாரின் மகன் பொன். விஜயராகவன் பாஜகவில் இணைந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர் பொன்னப்ப நாடார்.அவரது மகன் பொன். விஜயராகவன் தமிழக பா

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 3ஆவது இடம்தான் கிடைக்கும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவிமணியன் தெரிவித்தார்.
 திண்டுக்கல்லில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கடந்த 45 ஆண்டுகளாக திமுக, அதிமுக என 2 கட்சிகளைச் சார்ந்த அணிகள் மட்டுமே தமிழக தேர்தல் களத்தில் இருந்துள்ளன. வரும் மக்களவைத்

பரபரப்பான தற்போதைய செய்தி 

முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா

தில்லி சட்டமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில் அனுபவமில்லாத  நாங்களும் சில நேரங்களில்  ஏதாவது தவறு செய்ய வாய்ப்பிருப்பதாகவும்  யாருடைய மனதையாவது எனது கருத்து புன்படுத்தியிருந்தால் மன்னிக்கும்மாறு கேட்டுக்கொண்டார். பின்னர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சட்டசபை நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்த அவர், சட்டத்தை மீறி எம்எல்ஏக்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் அம்பானிக்கு ஆதரவாக என்னை விரட்ட முயற்சிக்கிறார்கள் என்று கோபமாக பேசினார்.
ஆரம்ப நிலையிலேயே ஜன்லோக்பால் மசோதா சட்டமன்றத்தில் தோல்வி அடைந்ததையடுத்து அவரது கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். இதனைதொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரவு 9 மணிக்கு ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் முதல் அமைச்சரானால் என பிரதமர் சொல்லும்போது சந்தோஷமாக இருந்தது: டெல்லியில் விஜயகாந்த் பேட்டி
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் வெள்ளிக்கிழமை காலை சந்தித்தார். பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஈழத் தமிழர் இனக்கொலையின் புதிய ஆதாரம்! ராஜபக்சேவின் வஞ்சக முயற்சி! வைகோ அறிக்கை!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரண்டாம் உலக யுத்தத்தின் போது இலட்சக் கணக்கான யூதர்களை படுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆÞவிÞ சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு

திமுக மாநாடு திடல் : 100 அடி நீள ’இனியவை நாற்பது’ பிளக்ஸ் பேனர்

திருச்சியில் நாளை (15–ந்தேதி) தொடங்க உள்ள தி.மு.க. மாநாட்டு வளாகத்தில் பல்வேறு பிரமாண்ட பணிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரையும் கவரும் வகையில் 100 அடி நீளத்தில் இனியவை நாற்பது, பாராளுமன்றத்தில் நாற்பது என்ற தலைப்பில் தொட்டியம் ஒன்றிய செயலாளர்
போலீஸ் பாதுகாப்புடன் சென்ற நடிகை மோனிகா! பாலுமகேந்திரா உடலை பார்த்து கதறி அழுத காட்சி! 
திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவரது உடல் 14.02.2014 வெள்ளிக்கிழமை போரூரில் அடக்கம் செய்யப்பட்டது. 

அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை 
நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது காயத்துக்கு ஆளாகிறார். 

லோக்சபா தேர்தலில் 15 தொகுதிகளில் பா.ம.க. வெற்றிபெறும்: குரு

வாழப்பாடி பேரூராட்சி காளியம்மன்நகர் மற்றும் முத்தம்பட்டியில் பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கொடியேற்று விழா நடந்தது. அவ்விழாவிற்கு பா.ம.க., மாநில துணைப்பொது செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒ


நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கருதிவிட வேண்டாம்! மு.க.அழகிரி பேச்சு!
மதுரை முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன் மகன் திருமணம் வெள்ளிக்கிழமை காலை மதுரையில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு வருகை தந்த மு.க.அழகிரி எம்.பி., திருமண மேடையில் பேசியதாவது,
முதல் அமைச்சர் பதவியோ, பிரதமர் பதவியோ என் கால் தூசுக்கு சமம். என் தொண்டர்கள் என்னோடு இருக்கும் பதவி மட்டும்

வனயீர்ப்புப் போராட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு மற்றும் த.தே.ம.முன்னணி ஆதரவு
காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்திருக்கின்றன.


என் கணவரை விசாரணைக்கென இராணுவம் அழைத்து சென்றனர்! இராணுவத்தை அடையாளம் காட்டமுடியும்!: விடுதலைப் புலி உறுப்பினரின் மனைவி சாட்சியம்

யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகளை இன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுக்கு பலம் இருந்தால் மட்டுமே பச்சை, நீல, சிகப்பு கட்சிகள் எம்மை மதிக்கும்!- மனோ கணேசன்
மேல்மாகாணத்தில் எமது இனம் அரசியல் ரீதியாக பலம் பெறாவிட்டால், இந்த நாட்டில் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் எம்மை ஒரு பொருட்டாக கூட மதிக்காது என்பதை கொழும்பிலும், கம்பகாவிலும் வாழும் தமிழ் மக்கள் மிக தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

குடும்பத்தை கலைத்த நபருக்கு 150 லட்சம் அபராதம்
திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்த விமானப் பொறியியலாளர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்தமைக்காக நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் 150 லட்ச ரூபா அபராதம் விதித்துள்ளது.

மெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக 800 குழுக்கள்: கலக்கத்தில் இலங்கை
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்காவுக்கு சுமார் 800 குழுக்கள் வரை ஆதரவு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


டெல்லியில் விஜயகாந்த்: பிரதமரை சந்திக்கிறார்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச இருக்கிறார். 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சி எம்எல்ஏக்கள் 21 பேருடன் வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில்

ஷோன் மார்'pன் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷோன் மார்'pன் சதம் கைகொடுக்க, அவுஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டத​
தென் ஆபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நேற்றுமுன்தினம் துவங்கியது. நூணயச்சுpற்சியில் வென்ற தென் ஆபிரிக்க அணித் தலைவர்; கிரேம் ஸ்மித் களத்தடுப்பை தேர்வு செய்தார். அவுஸ்திரேலிய அணியில் துலான் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார்.
ஸ்டைன் வேகம்:

கம்பன் விழாவின் இரண்டாம் நாள்


கொழும்பு கம் பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2014 ன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று (14) வெள்ளிக் கிழமை நடை பெறு. நிகழ்வுக்கு மலே சிய இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்துகொள்வார். இன்றைய நிகழ்வுகள் காலை, மாலை நிகழ்வுகளாக இடம்பெறும். இதில் காலை நிகழ்வுகளில் தனியுரை, விவாத அரங்கும், மாலை நிகழ்வில் பட்டிமன்றமும் இடம்பெறும்.
கொழும்பு கம்பன் கழகத்தின் கம்பன் விழாவின் காலை

நெடுந்தீவு கடற்பரப்பில் 29 தமிழக மீனவர்கள் கைது

ஒரு மாதகாலத்திற்கு ஊடுருவல் செய்யமாட்டோமென அறிவித்து சிலமணி நேரங்களில் எல்லை தாண்டினர்
7 படகுகளும் கைப்பற்றப்பட்டன


 சிலாபம் முன்னேஸ்வரம் முன்னைநாதர் ஆலயத்தின் மாசிமக உற்சவ தேர்த்திரு விழா நேற்று (13) நடைபெற்றது. இதன் போது பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட போது பிடிக்கப்பட்ட )


மக்கள் வங்கிக்கு 1000 பேரை புதிதாக சேர்க்கும் நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்றபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுவதி ஒருவருக்கு நியமனக் கடிதம் வழங்குகிறார். மக்கள் வங்கியின் தலைவர் காமினி செனரத்தும் காணப்படுகிறார்

தி.மு.க-வின் நாடகங்கள்..!

      திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்த நாட்களில் அக்கட்சி  சினிமா, நாடகம் போன்ற கலைத்துறையை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டு வளர்ந்தது.
திரையுலக ஜாம்பவான் பாலுமகேந்திரா மரணம்! கதறி அழுத பாரதிராஜா, பாலா

இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் உடல் திரையுலகினர் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மிழ்த் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் (74) மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யா: இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவருடைய அனைத்து படங்களிலும் தனித்துவமான ஒளிப்பதிவால் தனித்து தெரிந்தவர் அவர்.

சாயல்குடி அருகே பெண் ஒருவர் கத்தியால் அறுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். சாக்கு பைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிர்வாண சடலத்தை போலீஸார், வியாழக்கிழமை மாலையில் கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி-அருப்புக்கோட்டை சாலையில் எஸ்.எம்.இலந்த குளம் விலக்கு மண் சாலையோ ரம் வயல் ஒன்றில், காட்டுக்கருவல் மரங்கள்

    நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான சம்பவம்: மிளகுப் பொடி தூவிய எம்.பி.க்களின் மோசமான நடத்தை

சட்டமியற்றும் அதிகாரம் படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களது மோசமான நடத்தையை வெளிப்படுத்தினர். தெலங்கானா விவகாரம் குறித்து இதுவரை வாய்

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்:புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 29பேர் சிறைபிடிப்பு
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் தளத்தில்
கண்ணீர் அஞ்சலி- பாலுமகேந்திரா மறைவு : பிரபலங்கள் 
கமல்,சத்யராஜ், விஜய், சூர்யா,தனுஷ், விவேக், பார்த்திபன், பாண்டியராஜன், ஒய்.ஜி.மகேந்திரன், ரமேஷ் கண்ணா, ஸ்ரீகாந்த், சூரி, விக்னேஷ், மனோபாலா, வையாபுரி, ஒளி ப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இசைய மைப்பாளர்கள் இளையராஜா, கணேஷ்(சங்கர்), எஸ்.ஏ. ராஜ்குமார், கவிஞர்கள் வைரமுத்து, பழனி பாரதி, 


தமிழக பட்ஜெட் 2014., 2015 சென்னையில்-200 இடங்களில் பொதுச்சேவை மையங்கள்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்து பேசினார்.  ’’சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புற பொதுச் சேவை மையங்களை முதலமைச்சர் விரைவில்.  அப்போது அவர்,  அனைத்து வரிகளையும் ஒரே இடத்தில்

அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்: தமிழ் மாநில முஸ்லீம் லீக்

தமிழ் மாநில முஸ்லீம் லீக்கின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் எஸ்.ஷேக்தாவூத் தலைமை தாங்கினார்.

தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை : கலைஞர் பேட்டி
திமுக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டில் பங்கேற்கவும் அக்கட்சித் தலைவர் கலைஞர் இன்று 13.2.2014 வியாழக்கிழமை மாலை திருச்சி புறப்பட்டார்.  புறப்படுவதற்கு முன் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழக பட்ஜெட் 2014 -2015 : கூவம் நதியை சீரமைக்க 3,834 கோடியில் திட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்து பேசினார்.

எந்த தரப்புக்கும் திருப்தி இல்லை! :வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள 2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மூன்று நிதிநிலை அறிக்கைகளின் தொகுப்புபோல இருக்கின்றது.

யாருடன் கூட்டணி என்பதை டெல்லியில் அறிவிப்பேன் : விஜயகாந்த்

யாருடன் கூட்டணி என்பதை டெல்லியில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார் விஜயகாந்த்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து இன்று புதுடெல்லி புறப்பட்டு சென்றார். 

14 வருடங்களுக்கு முன்பு (2000ம் ஆண்டில்) நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்-நடிகை மவுனிகா
பாலுமகேந்திரா உடலை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை 
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு குறித்து நடிகை மவுனிகா மனம் திறந்துள்ளார். அவர்,  ‘’டைரக்டர் பாலுமகேந்திரா என் கணவர் ஆவார். கடந்த 1985-ம் ஆண்டு முதல் அவர் என்னுடன் தொடர்பு வைத் திருந்தார். 

இருட்டுப் பிரதேசங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்பாலுமகேந்திரா : வைரமுத்து
இயக்குநர் பாலுமகேந்திரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,   ‘’இந்த உலகத்தை  அழகாகக் காண்பதற்கு மனிதக் கண்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர் பாலுமகேந்திரா. அதனால் தான் கண்ணுள்ள ரசிகர்கள் இன்று கண்கலங்குகிறார்கள்.

உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் பிரச்சினை இல்லை! விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 
பாலு மகேந்திரா 
ஆக்கம்: புங்குடுதீவு அ.பகீரதன்

எழுத வேண்டும் என
எத்தனிக்கிறது என்பேனா

எதை எழுதுவது?
எழுதி என்னாவது?
புழுதி படர்ந்த புத்தகமா
ய்
என் பேனா

ஆற்றாமை
அழுத கண்ணீராக……
தேற்றாமை
பெரும் துக்கமாக….

பாலு மகேந்திரன்
எங்கள் ஈழ மகேந்திரன்
கோடாம்பக்கமே புருவம்
உயர்த்திய வானச் சந்திரன்

சிறுவயதில்
தீவிர வாசிப்பு
தீரா வெறியோடு

13 பிப்., 2014


பந்தலூர் அருகே குள்ளமான வாலிபரை காதலித்து மணந்த பட்டதாரி இளம்பெண்


குள்ளமான வாலிபரை பட்டதாரி இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2
லோக்சபா எம்.பி. ராவ் இந்திரஜித் சிங்கும், முன்னாள் ஐ.பி.எஸ். ஆபிஸர் ஆர்.கே. சிங் பா.ஜ. கட்சியில் இணைந்தார்கள்(படம்)


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் 
தமிழின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின்.  கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 
இவருக்கும், இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த

மக்களவையில் தாக்குதல் : எம்.பி.,க்களுக்கு சிகிச்சை
மக்களவையில்  எம்.பிக்கள் மீது மிளகுப்பொடி ஸ்பிரே அடித்து தாக்குதல் நடத்தினார் எம்.பி. .  மிளகுப்பொடி ஸ்பிரேயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு-விகடன் 
இலங்கையில் பிரபாகரன் அடக்குமுறையை எதிர்த்து மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்தன. இவ்வாறு தமிழக ஆனந்த விகடன் சஞ்சிகையின் விகடன் மேடை பத்தியில் வாசகர்களின் வினாக்களுக்கு அ.முத்துலிங்கம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் எண்மர் கைது
நீதிமன்ற உத்தரவையும் மீறி உண்ணாவிரத்தில் ஈடுபட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரணைமடுக்குள நீரை யாழ்.குடாவிற்கு வழங்கும் திட்டம் இராணுவத் தேவைக்கே!- சிறிதரன் பா.உ.
இரணைமடுக்குளத்தில் இருந்து நீரை யாழ் குடாநாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்ற துடித்து நிற்பது, இராணுவ முகாம்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெற அரசு திட்டம் தீட்டியுள்ள சிங்கள குடியேற்றத்திற்கும் குடி நீர் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே  என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். 

சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது
சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு,  இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.

தமிழக பட்ஜெட் 2014 -2015 : கூவம் நதியை சீரமைக்க 3,834 கோடியில் திட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்து பேசினார்.

பாலுமகேந்திராவுக்கு திரையுலகினர் அஞ்சலி
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா, இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.  அவரது உடல் சாலிகிராமம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அதிரடி : நரேந்திர மோடியை சந்திக்கிறார் நான்சி பவல்

குஜராத்தில் இனக்கலவரத்தை முதல்–மந்திரி நரேந்திர மோடி கட்டுப்படுத்த தவறி விட்டார் என்று அமெரிக்கா கருதியது. மேலும், மோடிக்கு ராஜ்ய ரீதியிலான விசாவை அமெரிக்கா கடந்த 2005–ம் ஆண்டு ரத்து செய்தது. மோடிக்கு மீண்டும் விசா வழங்குவது குறித்த கேள்விக்கு அமெரிக்கா நேரடியாக பதில்

மிழக பட்ஜெட் : திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
2014 -15ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை : கலைஞர் பேட்டி
திமுக மாநாட்டுப் பணிகளைப் பார்வையிடவும், மாநாட்டில் பங்கேற்கவும் அக்கட்சித் தலைவர் கலைஞர் இன்று 13.2.2014 வியாழக்கிழமை மாலை திருச்சி புறப்பட்டார்.  புறப்படுவதற்கு முன் அவர் செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்
 

 
தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா ( வயது 74) உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் 1934-ல் பிறந்த தமிழரான பாலு மகேந்திரா ஒரு ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

1977-ல் கோகிலா என்ற கன்னடப் படம் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.


பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம்! சுதந்திரத்திற்காக போராடும் இனத்தின் கலையும் ஒர் ஆயுதமே
புங்குடுதீவை சேர்ந்த இயக்குனர் சதா பிரணவன் பாரிசில் வாழ்ந்து வருபவர் .இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது வாழ்த்துகிறோம் 

ஈழ விடுதலையின் வெந்தணலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டி வென்றுள்ளது.

அனந்தி சசிதரன், ஜெனிவாவுக்கு நேற்று பயணமானார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடனேயே அனந்தி சசிதரன் பயணமாகி இருப்பதாகவும், இவ்விருவரும் நேற்று புதன்கிழமை மாலையே பயணமாகி விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நாவின் மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளார் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருக்கின்றார்.
சிறிலங்காவுக்கு எதிரான ஐ நா தீர்மானத்துக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் நிறைவேற்றம் 

மனித உரிமை மீறல் சம்பந்தமான விசாரணைக்கு சிறிலங்காவை உட்படுத்தும் விடயத்தில் ஐ ந வில் தீர்மானம் கொண்டு வந்து  நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் பெரிய அளவில் உதவ உள்ளது 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக மொயின்கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் காப்பாளர்; மொயின்கான் நேற்றுமுன்தினம் நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் தேர்வு குழு தலைவராக நியமிக்கப்பட்ட அமிர் சோகைல் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

ad

ad