-
11 ஏப்., 2014
சுவிசின் சம்பியனாகும் கழகம் நேரடியாக ஆரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளுக்கு நுழையும் தகுதி
நேற்று நடைபெற்ற பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் போட்டியில் மன்செஸ்டர் தோல்வி கண்டதை அடுத்து இங்கிலாந்து கழகங்களுக்கு கிடைக்க இருந்த இந்த தர தகுதி சுவிஸ் கழகங்களுக்கு கிடைத்துள்ளது .சுவிசின் முதல்தர பிரிவு அட்டவணையில் முதல் இடத்தை அடைந்து சம்பியனாகும் கழகம் நேரடியாக ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் நுழையும்
நேற்று நடைபெற்ற பயெர்ன் மியூனிச் மன்செஸ்டர் யுனைடெட் போட்டியில் மன்செஸ்டர் தோல்வி கண்டதை அடுத்து இங்கிலாந்து கழகங்களுக்கு கிடைக்க இருந்த இந்த தர தகுதி சுவிஸ் கழகங்களுக்கு கிடைத்துள்ளது .சுவிசின் முதல்தர பிரிவு அட்டவணையில் முதல் இடத்தை அடைந்து சம்பியனாகும் கழகம் நேரடியாக ஐரோப்பிய சம்பியன் லீக் போட்டிகளில் நுழையும்
10 ஏப்., 2014
சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் ஆலய புத்தாண்டு வழிபாடும் குறுவெட்டு வெளியீடும்
எத்ரிவரும் திங்கள் 14.04.2014 அன்று இவ்வாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் இரவு வரை விசேச புத்தாண்டு வழிபாடுகள் நிகழவுள்ளன.அத்தோடு மாலை 6 மணிக்கு ஈழத்து கலைஞர்களால் எழுதபட்டு தமிழ்நாட்டுக் கலைஞர்களால் பாடி இசையமைக்கபட்ட ஞான லிங்கேச்சுரம் என்ற குறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது
எத்ரிவரும் திங்கள் 14.04.2014 அன்று இவ்வாலயத்தில் காலை 9 மணி தொடக்கம் இரவு வரை விசேச புத்தாண்டு வழிபாடுகள் நிகழவுள்ளன.அத்தோடு மாலை 6 மணிக்கு ஈழத்து கலைஞர்களால் எழுதபட்டு தமிழ்நாட்டுக் கலைஞர்களால் பாடி இசையமைக்கபட்ட ஞான லிங்கேச்சுரம் என்ற குறுவெட்டும் வெளியிடப்பட உள்ளது
தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை கட்சியிலிருந்து ஸ்டாலின் நீக்கிவிடுவார்: ரித்தீஷ்
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கருணாநிதியை தி.மு.க.வில் இருந்து ஸ்டாலின் நீக்கி விடுவார் என்று அ.தி.மு.க.வில் இணைந்த தி.மு.க எம்.பி. ரித்தீஷ் கூறினார்.
முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி.யும், நடிகருமான ரித்தீஷ் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரித்தீஷ், "தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை. என்னை வெளியேற்றி விட்டார்கள். கருணாநிதி கட்டுப்பாட்டில் தி.மு.க இல்லை. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க இருக்கிறது. |
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு: ஜெயலலிதா ஆஜராகவில்லை
1991 - 92, 1992 - 93 ஆண்டுகளில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.
வருமானவரித்துறை தொடர்ந்த இந்த வழக்கில் 10.04.2014 வியாழக்கிழமை நேரில் ஆஜராகவே வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜெயலலிதா ஆஜராகவில்லை.
அதிமுகவில் இணைந்தார் ஜே.கே.ரித்தீஷ்
ஜெயலலிதாவை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இடத்தில், ராமநாதபுரம் எம்.பி., ஜே.கே.ரித்தீஷ் வியாழக்கிழமை சந்தித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் கே.நாகநாதசேதுபதி, தேமுதிக மாணவரனி முன்னாள் செயலாளர் அ.தி.செந்துரேசுவரன் ஆகியோர் சந்தித்தனர்.
இச்சந்திப்புக்கு பிறகு, ஜே.கே.ரித்தீஷ், கே.நாகநாதசேதுபதி, அ.தி.செந்துரேசுவரன் அதிமுகவில் இணைந்தனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)