உண்மைகளை வெளியிட்டால் சோனியாவும், ராகுலும் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது: உமாபாரதி எச்சரிக்கை!
-
19 ஏப்., 2014
கூட்டணி கட்சிகளுக்கு பிரசாரம் செய்யாத சர்ச்சை: அறிக்கை மூலம் ராமதாஸ் ஆதரவு!
சென்னை: தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, தேமுதிக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டுமல்லாது, பாமக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காகவும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் |
கருத்துகணிப்புக்கள் யாவும் அந்தந்த ஊடகங்களின் பொறுப்பே .எமது இணையத்தினுடையது அல்ல .கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளை முன்கூடியே அச்சொட்டாக கணித்து சொன்ன எமது இணைய கருத்துக் கணிப்புகள் மிக விரைவில் கிடைக்கும்,நக்கீரன் திமுக சார்பு சஞ்சிகை.ஏனைய ஊடககங்கள் அதிமுக கூடுதல் இடங்களை பெறுமென கூறியிருக்க நக்கீரன் இப்படி கூறுகிறது .
தொகுதியில் கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கியிருப்பதையும் சாதிகளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.
வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பழனி, ராமமூர்த்தி போன்றவர்கள், ""தி.மு.க.வுக்கே எங்கள் வாக்கு. காரணம் முற்போக்குக் கொள்கை உள்ள சுயமரியாதைக் கட்சி அது'' என்றனர். அப்படின்னா ""முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. அண்ணாதுரைக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா?'' என வாயைக் கிளறினோம். அந்த இருவரும், ""சாதியைப் பத்திப்
தொகுதியில் இருக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ வாக்காளர்களில் பெரும்பாலானோர் சூரியத் தரப்பை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். காரணம் கேட்டபோது ‘""எப்போதுமே சிறுபான்மை மக்களுக்காக, கலைஞர்தான் ஆதரவுக்குரல் கொடுக்கிறார்''’ என்கிறார்கள்.
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிட்டபோதும், பா.ம.க. விலிருக்கும் ஆண்கள் வாக்கு தி.மு.க. பக்கமே சரிவதை நம்மால் உணர முடிந்தது. காரணம் தி.மு.க. வேட்பாளர் வன்னியர். அதேபோல பா.ம.க. குடும்பப் பெண்களின்
பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதிநகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம், "கருத்துக்கணிப்பு' என்றதும் டென்ஷனாகி தேர்தல் கமிஷனுக்கு போன் போட்டு தேர்தல் கமிஷனர் பிரவீண் குமாருடன் பேச முயன்றார். ""எந்த கட்சியிலிருந்து காசு வாங்கிட்டு சர்வே எடுக்கிறீங்க'' என கோபப்பட்டவர் நமது நக்கீரன் அடையாள அட்டையை காண்பித்ததும் கூலாகி ""என் ஓட்டு மோடிக்குதான்'' என்றார்.
திரு.வி.க.நகரில் சர்வேக்கு பதில் சொன்ன ஏழை முஸ்லிம் பெண்மணி, ""ஏதோ பாபர் மசூதியாம் இடிப்பாங்களாம் அதுக்காக ஓட்டுப் போட சொல்றாங்க. எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் புள்ளைங்களோட பசிதான். அதை போக்க உதவுறது அம்மா உணவகம்தான்'' என்றார்.
தமிழகத்தில் பல முனைப் போட்டி நிலவுகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மக்களின் மனநிலை என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என முன்கூட்டியே கண்டறிவது சவாலான பணி. சவால்களை சந்திப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கும் உங்கள் நக்கீரன் இந்த முறையும் தேர்தல் களமிறங்கி மக்களின் கருத்துகளை அறியும் மெகா சர்வேயை மேற் கொண்டது.
யாழ் குருநகர் பெண் மரணம் .பாதிரியார் குறுந்தகவல் அனுப்பியதாக ஒப்புதல் .அது தப்பானது அல்ல என வாக்குமூலம் யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரியின் பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து கடந்த திங்கட்கிழமை (14) சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் (22) மரணத்துடன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகின்ற பாதிரியார்கள் இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையின் பின்னரே கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஆர்.கே.பி.ரஞ்சித் பாலசூரிய இன்று வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)