புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மே, 2014


முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்ட வை கோ 

இதில் பல்வேறு கட்சியினர் , இயங்கங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என நூற்றுகனக்கனோர்  கலந்து கொண்டனர் .

நேற்று மாலை 7 மணியளவில் வடசென்னை தண்டையார் பேட்டையில் முள்ளிவாய்க்கால் நினைவின் 5ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு  வைகோ தலைமையில் பொதுசுடர்ஏற்றி உயிரிழந்த தமிழ் மக்களுக்கும் போராளிகளுக்கும்  வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

ad

ad