பிரித்தானிய தமிழின அழிப்பு நாள் நிகழ்வு
பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று மாலை 4 மணியளவில் எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.


பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று மாலை 4 மணியளவில் எழுச்சியுடன் ஆரம்பம் ஆகி உள்ளது.
இவ் நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்பு குழு , தமிழ் இளையோர் அமைப்பு ஆகியன கலந்து கொண்டுள்ளனர்.