புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூலை, 2014


தமிழகத்தின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம் பெண் குழந்தை பெற்றார்
தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையான கமலா ரத்னம், நேற்று தனது 24வது வயதில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நேற்று காலை ஜி.ஜி மருத்துவமனையில்


தேமுதிக தனித்து போட்டியிட தயாரா?:
சட்டசபையில் அமைச்சர் வைத்திலிங்கம் சவால்

 
 


தமிழக சட்டசபையில் தொழிலாளர்கள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்த போது திருக்கோவிலூர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ வெங்கடேசன் பேசுகையில், ‘
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார் 
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார்.
வலி.வடக்கில் காணி அளவீடு நிறுத்தம்; திரும்பியது நிலஅளவைத்திணைக்களம் 
வலி.வடக்கில் கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்பட இருந்த தனியார் காணிகள் அளக்கும்  நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்
யினை நாகபூஷணி அம்மன்  இன்று தேர் 
 வரலாற்றுச் சிறப்பு மிக்க  நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று காலை 9 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.

ஊவா மாகாண சபை இன்று கலைக்கப்படும் 
 ஊவா மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென  ஊவா மாகாண சபை முதலமைச்சர் சசீந்ர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 
வடக்கு ஆளுநருக்கு பதவிகாலம் நீடிப்பு; ஜனாதிபதி கடிதத்தை இன்று வழங்கி வைப்பாராம் 
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறியின்  பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தென்னாபிரிக்க ரமபோசாவின் திட்டம் தோல்வி?
தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோசாவின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அரச ஆதரவு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பௌத்த சாசன அமைச்சு ஒர் பிச்சைக்கார அமைச்சு!– இராவணா பலய - ஊவா மாகாணசபை நாளை கலைப்பு
பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சு ஓர் பிச்சைக்கார அமைச்சு என இராவணா பலய அமைப்பு சாடியுள்ளது.

வெளிநாடுகளின் அனுதாபம் தேவையில்லை! ஜனாதிபதி - மஹிந்தவின் ஆட்சியிலேயே அழுத்தங்கள் அதிகரித்தன: மனோ
வெளிநாடுகளின் அனுராபத்தை கோரிய காலம் முடிவடைந்து விட்டதாகவும், அனுதாபத்தை எதிர்பார்த்த, அனுதாபம் கோரிய காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் 

தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பில் பயிற்சி பெற்ற ஈழத்தமிழர்கள் ஊடுருவல்? - சந்திரிக்கா நாட்டின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுவதை தவிர்க்க தீர்மானித்துள்ளார்
தமிழகத்திற்குள் ஐ.எஸ்.ஐ. அமைப்பினரால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் அதிக அளவில் ஊடுருவியுள்ளதாக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.



ஈ.பி.டி.பிக்கு எதிராக சாட்சியமளித்த பெண்: குறுக்கு விசாரணை செய்ய கோருகிறார் டக்ளஸ்- வடமாகாண ஆளுனராக மீண்டும் சந்திரசிறி!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெற்ற காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையில்,

 பாரிஸ் புறநகர் துணை மேயர் ஒரு தமிழ் பெண் சேர்ஜியா மகேந்திரன்! Cergya Mahendran !

France mayerபிரான்ஸ் நாட்டில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்று தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான கார்ஜ் லி கொணெஸ் (Garges les Gonesse) என்னும் அழகிய கிராமம். இலங்கைத் தமிழர்கள்,பாண்டிச்சேரி தமிழர்கள்,வட இந்தியர்கள்,பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், ஆபிரிக்கர்கள்,அல்ஜீரியர்கள், துருக்கியர் என பல்இன குழுக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்தில் இன ரீதியான பாகுபாடுகள் குறிப்பிடும்படி இல்லாமல் இருப்பது இக்கிராமத்தின் சிறப்புகளில் ஒன்று.

10 ஜூலை, 2014




ந்தப் போராட்டமும் அது ஏற்படுத்திய தாக்கமும் இன்னமும் பேசப்படுகிறது. டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து ஜனாதிபதி, பிரதமர் என்று நாட்டின் மிகமுக்கிய தலைவர்கள் எல்லாம் இரங்கல் தெரிவித்து கண்டிக்கும் அளவிற்கு இந்தியாவே பொங்கி எழுந்தது தேசிய




வுலிவாக்கத்தில், 28-ந் தேதி சனிக்கிழமை மாலை, 11 மாடிக் கட்டிடம் இடிந்த விபத் தில் 61 அப்பாவித் தொழிலாளர்கள் பலியான சோகம் மறைவதற்குள், அடுத்த ஏழாம் நாள் இரவே, சென்னை செங்குன்றம்



குற்றாலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த சசிகலாவின் கணவர் எம்.நட ராஜனை மீண்டும் ஒருமுறை கைது செய்திருக்கிறது ஜெயலலிதாவின் காவல்துறை. கராத்தே வீரர் ஹூசைனி கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கையை எடுத்திருக் கிறார்கள். இதன் பின்னணியிலும் ""போயஸ் கார்டன் போனாலும்'' -மிரட்டினார் நடராஜன் - ஹூசைனி பாய்ச்சல்'' என்ற தலைப்பில் ஜூலை 2-4 இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த கட்டுரையின் முடிவில், "ஹூசை



""ஹலோ தலைவரே.. . 11 மாடி கட்டடம் நொறுங்கி விழுந்து 60க்கும் அதிகமானவங்க இறந்துபோன கொடுமை மனசைவிட்டு மறையறதுக்குள்ள, குடோன் காம்பவுண்டு இடிஞ்சி 11பேர் பலியாகியிருக்காங்களே..''

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வு

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.


சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈ

சுவிஸ் லுசேர்ணில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்

23வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகளானது, 05.07.2014  சனிக்கிழமை அன்று லுசெர்ண் மாநிலத்தில்  அமைந்துள்ள Allmendமைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை!- இந்தியா?
அவுஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்து கோரி சென்ற இலங்கையர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று இந்திய அறிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ad

ad