புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 செப்., 2014

ஜெயலலிதா விடுதலையாவாரா _

""ஹலோ தலைவரே.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆயி டிச்சி. 10, 9, 8ன்னு செப்டம்பர் 20க்கு நாட்கள் குறைஞ்சிக்கிட்டே வருது.''

""அதுதான் கார்டன் தரப்பில் 99% நம்பிக்கை இருப்பதையும் 1%தான் தயக்கம் இருக்குதுன்னும் நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்தாங்களே!''

""அந்த 1% எப்படி இருக் கும்ங்கிற யோச னையும் பதட்ட மும் அதிகரிச் சிக்கிட்டேதான் இருக்குதாம். ஜெ.வுக்கு எதிர்த் தரப்பில் வாதாடி யவங்க வட்டாரத் தில், இந்த கேஸ் பற்றிக் கேட் டேங்க தலை வரே.. அவங் களோ 99% கன்ஃபார்ம்னு சொல்றாங்க. 1991-96ல் ஆட்சியிலே இருந் தப்ப மாசம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குன தா சொன்ன ஜெ. வருமானத் துக்கு அதிகமா 66 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவிச்சிருக்காருங்கிறதுதான் இத்தனை காலமா இழுத் தடிக்கப்பட்ட இந்த வழக்கோட அடிப்படை.''

""அந்த சொத்துகளும் அதற்கான பணமும் எப்படி வந்ததுங்கிறதைத்தான் ஜெ.


தரப்பு கோர்ட்டில் சொல்லி யிருக்குதே?''



"நான்தான் கடவுள்' எனக்குள் இருக்கிற ஆத்மா... கிருஷ்ண பரமாத்மா. நான் கடவுளின் குழந்தை. ஆணும் பெண்ணும் சரிபாதி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் நான்தான்''.

வெள்ளை நரியும் ஊளையிடும்
முன்னாள் இராணுவ ஜெனரல் சந்திரசிறி இன்று ஒரு பொதுமகனே. அவர் இராணுவ உடையை எப்போதோ கழற்றிவிட்டார்.

தூக்கு மேடையில் ஜனநாயகம்
தேர்தல் என்பது ஜனநாயகப் பண்பில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததும் அடிப்டையானதுமான ஒரு அம்சமாகக் கருதப்படுகின்றது.

இலங்கையால் கூலிக்கு அமர்த்தப்பட்டு கும்மாளம் போடுகின்றனர் எவ்வளவு தான் கோடி கோடியாகக் கூலி அள்ளிக் கொட்டினாலும் உண்மைகளின் முன்னே அதர்மம் தோற்றுப் போய் விடும் என்பது தான் வரலாறு.  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக்குழுவின் இறுக்கமான முன்நகர்வுகள்,

சிரியாவில் போராளிகள் சிறைபிடித்துச் சென்ற 45 பிஜி அமைதிப்படை வீரர்கள் விடுதலை
சிரியாவில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய போராளிக் குழுவினரால் சிறைபிடிக்கப்பட்ட பிஜி அமைதிப்படை வீரர்கள் அனைவரும்

கிளர்ச்சிப் படைக்கு எதிராக வான்வழித் தாக்குதல்- ஒபாமா அதிரடி உத்தரவு
ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைக்கு எதிராக, சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்

பிரான்சில் அதிபர் ஹோலண்டே செல்வாக்கு சரிந்தது தேர்தலுக்கு முன்பு பதவி விலக வலியுறுத்தல்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்கோயிஸ் ஹோலண்டே பதவி வகித்து வருகிறார். இவரது செல்வாக்கு குறித்து ஒரு பத்திரிகை பொது மக்களிடையே கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

டெல்லியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுக்கு இன்று அழைப்பு?

டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.–31, ஆம் ஆத்மி– 28, காங்கிரஸ்–8 இடங்களில் வெற்றி பெற்றன.
அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதலைப் போன்று இந்தியாவிலும் நடத்த முயற்சி!- இலங்கையரின் உளவின் மூலம் அம்பலம்
அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக்கோபுர தாக்குதலை போன்று இந்தியாவிலும் தாக்குதல் ஒன்றை நடத்த
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்: மஹிந்தவுக்கு பதிலளித்த சம்பந்தன்
இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்று தமிழ்த்

அருண் செல்வராஜா விடுதலைப் புலிகளின் உறுப்பினராகவும் செயற்பட்டார்- இந்திய ஊடகம்
பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவான ஐஎஸ்ஐக்காக தென்னிந்தியாவில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கைது
வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம்: சென்னையில் கைதான இலங்கையருக்கு விளக்கமறியல்
சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜை,எதிர்வ வரும்
அவசரமாக இலங்கை செல்லும் இந்திய புலனாய்வுக் குழு
இலங்கை அதிகாரிகளுடன் அவசர சந்திப்புக்காக இந்திய தேசிய புலனாய்வு பணியக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

12 செப்., 2014


கொலை குற்றச்சாட்டு தப்பினார் பிஸ்டோரியஸ்

காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரரான ஆஸ்கார் பிஸ்டோரியஸ் (27) கொலை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவை சேர்ந்த தடகள வீரர் பிஸ்டோரியஸ். விபத்தில் இரண்டு கால்களையும் இழந்த இவர், செயற்கை கால்களுடன் ஒலிம்பிக் உள்பட சர்வதேச தடகள

விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்கள்- கோத்தபாய
தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்ட கால கோரிக்கைகளே தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களாக அமைந்துள்ளன

பொட்டு அம்மானை இராணுவம் பிடிக்கவில்லை
விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர்

இலங்கை தொடர்பில் கவலை வெளியிட்ட பான் கீ மூன்

2014 மார்ச் 27ம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு இதுவரையில் இலங்கை உரிய பதிலை வழங்கவில்லை
மதுரையில் மாணவிகள் மீது ஆசிட் வீசியது 
கூலிப்படை! : அதிர்ச்சி தகவல்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரி திருமங்களத்தில் உள்ளது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம்
ஐ.நா.விசாரணைக் குழுவிற்கு விசா அளிக்கக்கோரி 
செப்., 14ல் நாம் தமிழர் கட்சி போராட்டம்

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டுப்

ad

ad