பெந்தர கங்கைக்கு அப்பால் பிறந்த நான் தப்பித்து செல்வேனா? ஜனவரி 8ம் திகதி இரவு விமான நிலையம் மூடப்படும்! மைத்திரிக்கு மஹிந்த பதிலடி
இலங்கை ஆசியாவில் புதிதாக கட்டியெழுப்பப்படும் நாடாக மாறியுள்ளதாக எல்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.