வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய இலங்கையரிமிருந்த பொருட்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்ட மூவர் ஹுன்னஸ்கிரிய பகுதியில்
-
29 அக்., 2015
"வேட்டி" குறும் படம்
அடக்குமுறைகளே எழுச்சி தீ வளர்க்க எண்ணை ஊற்றுகிறது. நேற்று வரை இந்த குறும் படம் பற்றி எந்த தேடலும் இருக்கவில்லை.
நேற்று இந்த "வேட்டி" குறும் படம் இயக்கியதற்கா
சீன ஒபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
கிளிநொச்சியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது கதிரையை சம்பந்தன் குறுக்குவழியில் பறித்து விட்டாராம்! – ஆனந்தசங்கரி கூறுகிறார்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை, சம்பந்தன் குறுக்கு வழியில் பறித்து விட்டார் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்
இசைப்பிரியாவைப் பாலியல்வல்லுறவுக்குட்படுத்திய போது கையில் வைத்திருந்த பொருளால் பரபரப்பு
போர்க்களத்தில் ஒரு பூ என்னும் பெயரில் இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக்கியுள்ளதாக்க் கூறி இசைப்பிரியாவின்
முன்னேற்ற அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்பிடி தடையை நீக்கிக்கொள்ளும் வகையில் அரசாங்கம் உரிய நடைமுறைகள் தொடர்பான அறிக்கையை கையளிக்கவுள்ளதாக
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது”
கனடா- புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2015ம் ஆண்டு “பூவரசம் பொழுது” பல்சுவைக்கலை விழாவும் இராப்போசன விருந்தும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்
28 அக்., 2015
பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சிக்குவாரா மகிந்தா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையும் நாளை மறுதினமும் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்
அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் - இரா.சம்பந்தன்
சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும்
குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுத விநியோகஸ்தராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்வதற்காக
பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்: பர்வேஸ் முஷரப் விமர்சனத்தால் பரபரப்பு
பிரதமர் நரேந்திர மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் விமர்சித்திருப்பது
டக்ளஸ் தேவானந்தா வீடியோ கொன்பரன்ஸ் மூலம் சாட்சியமளிக்கவுள்ளார்
தமிழக சூளைமேடு கொலை வழக்கில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை நீதிமன்றத்தில் காணொளி நேரலை(
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)