புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2015

கிளிநொச்சியில் சற்றுமுன் புகையிரதம் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 கிளிநொச்சி 55 ஆம் கட்டையில் உள்ள பாதுகாப்பற்ற இரயில் கடவையைக் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்ற 63 வயதான நிக்கிலஸ் ஸ்ரிபன் என்கிற நான்கு பிள்ளைகளின் தந்தையை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இன்று இரவு 6.40 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவராவார்.
PROMOTED CONTENT

ad

ad