புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2015

கொழும்பு - கண்டி அதிவேக வீதி விரைவில் நிறைவு பெறும்: லக்ஷ்மன் கிரியெல்ல


கொழும்பு - கண்டி அதிவேக வீதியின் நிர்மானப்பணிகள் அடுத்த வருட பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என உயர்கல்வி மற்றும்

6 கைதிகளின் நிலை கவலைக்கிடம் - சிகிச்சை பெற கைதிகள் மறுப்பு


தமது விடுதலையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமான நிலையில்









"
படைப்பாளிகள் உலகம் " சுவிஸ்கலந்துரையாடல்
***************************************************************************
15-11-2015 மாலை 2:00 மணி.
Temple Europaplatz 01
Freiburgstrasse 101
3008 Bern ,Swiss
தொடர்புகளுக்கு :
செல்லத்துரை சதானந்தன் : 032 385 33 65 / 078 851 87 48
செல்வரத்தினம் சுரேஷ் :031 859 60 76 / 078 608 73 15
நிமலன் அரியபுத்திரன் : 079 124 45 13
A P பூவதி : 079 555 53 55
அனைத்து துறைசார் படைப்பாளிகள் மற்றும் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...
நன்றி,
ஐங்கரன் கதிர்காமநாதன்

French high-speed train derails & catches fire near Strasbourg


A train has derailed and caught fire in Eckwersheim near Strasbourg, France. Rescue teams have arrived to the site local media reported, adding there are casualties.
RT.COM

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார்



பழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் கா

அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுங்கள்! ஜனாதிபதிக்கு அகில இலங்கை சைவமகா சபை கடிதம்


அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சிறையில் அரசியல் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு! 35 தமிழ் கைதிகள் மயக்கம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின்

பாரிஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பலர் பெல்ஜியத்தில் கைது


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து

14 நவ., 2015

பாரிஸ் படுகொலைகள், இது தொடரும் தொல்லைகள்!

நிச்சயம் இயற்கை மாற்றங்களினால் உலகம் அழிந்திட போவதில்லை! நம் வாழ்வை பல நூற்றாண்டுகள் பின்னோக்கி எடுத்து

மிஸ்டர். பீனின் 24 வருட திருமண வாழ்க்கை முறிந்தது

இங்கிலாந்தின் பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரான ரோவன் அட்கின்சன் (60), தனது மனைவி சுனேத்ரா சாஸ்திரியை விவாகரத்து
வ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் மூன்று நோக்கங்கள் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்திய அணி சுழலில் சுருண்டது தென்னாபிரிக்கா: முதல் நாள் ஹைலைட்ஸ் முழு விவரம்

திய - தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. டாஸ் வென்ற விராட் கோலி யாரும் எதிர்ப்பாராத வண்ணம் பவுலிங்கை தேர்ந்தெடுத்தா

எம்எல்ஏ சிவக்கொழுந்துவை மீண்டும் அடித்த விஜயகாந்த்! (வீடியோ)


 கடலுாரில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை


கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின்

யாழ். இந்து மாணவி முதலிடம்

யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் பெண்கள் பிரிவு 10வயது வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை

வடமாகாண மேசைப்பந்தாட்டத் தரப்படுத்தலில் கொக்குவில் இந்து மாணவன் முதலிடம்

2
யாழ். மாவட்ட மேசைப்பந்தாட்ட சங்கத்தின் ஆண்கள் பிரிவு 10வயது வீரர்களுக்கான தரப்படுத்தலில் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவன் பிரசாந் முதலிடத்தை பிடித்துள்ளார்.

வடமாகாணத்தின் மேசைப்பந்தாட்ட வீரர்களைத் தரப்படுத்தும் நோக்கத்துடன் கடந்த செப்ரெம்பர் மாதம் முதல் மேசைப்பந்தாட்டத் தொடர் ஒன்று

பிபா தலைவர் தேர்தல் பிளாட்டினிக்கு மறுப்பு

4
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் (பிபா) தலைவருக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதப்பகதியில் நடைபெறவுள்ள நிலையில், குறித்த

மட்டக்களப்பில் ஐ.நா.சாட்சியங்களை பதிவு செய்தது: கண்ணீருடன் கதறிய உறவினர்கள்

கிழக்கு மாகாணத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள்

ல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம்

முல்லைத்தீவு காடழிப்பு சூத்திரதாரிகளை தராதரம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் : ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் கோரிக்கை

முல்லைத்தீவு 600 ஏக்கருக்கு மேற்பட்ட காடுகள் வெட்டப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறுமதியான மரங்கள் கடத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்

ad

ad