புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

ஓ. பன்னீர்செல்வத்திடம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு 30 லட்சம் நிதி வழங்கியது



சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலை சர்வதேச புனித தலமாக்குவதற்கான நடவடிக்கைகளில் கேரள அரசு மும்முரமாக

318 கோடி செலவில் பொங்கல் பை: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்



தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள்

Soozhagam சூழகம் 26 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
‪#‎சூழகம்‬ அமைப்பினால் தீவக மக்களுக்கு 90000 ரூபாய் பெறுமதியான பயன்தருமரங்கள் அன்பளிப்பு ------ கடந்த 1. 1. 16 அன்று நாரந்தனை + புங்குடுதீவு பகுதிகளில் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் , நண்பர்கள் சனசமூக நிலையம் , காந்தி சனசமூக நிலையம் , கண்ணகை அம்மன் கோயில் , சிவன் கோயில் மற்றும் புங்குடுதீவு கடற்படை ( NAVY ) முகாம் போன்றவற்றிற்கும் ரூபாய் 90000 பெறுமதிமிக்க மலைவேம்பு + மாமரக் கன்றுகளை சூழகம் ஒருங்கிணைப்பாளர் குணாளன் பகிர்ந்தளித்தார் . யாழ் ஊரெழு பகுதியைச் சேர்ந்த சூழக நண்பர் மகாலிங்கம் சசிகுமார் அவர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது . நன்றி .

யாழில் விபச்சாரிகள் துரத்தி பிடிப்பு !

தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கான யாழ் – பாசையூர் பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

மிழ் மக்கள் பேரவையில் உள்ள தனிநபர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகள் கடந்த காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனசம்பந்தன்.

கடுமையான மற்றும் பிடிவாதமான நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குக்
9 pm தற்போது அற்புதம்மாள் புதிய தலைமுறையில் பேசிக்கொண்டு இருக்கிறார்
2016..........?
மக்கள் வாக்களித்தற்கு -கொடுத்த வாக்கு விரைவில் நிறைவேறுமா ?

அ தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம்

 அ  தி மு க மகளிர் அணி செயலாளராக கோகிலா இந்திர நியமனம் சசிகலா எம் பி பதவியின்றி  காத்திருக்கிறார் தினகரன் செங்கோட்டையன் ஆகியோருக்கு வருகிற அமாவாசை அன்று  உள்ளே  இழுக்கபட்டு பதவி வழ ங்கபடலாம் 

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10000 குடும்பங்களுக்கு ஈழ உறவுகள் உதவி

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் ஈழ உறவுகள் முதல் கட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது (ஜனவரி 7, 1841)

ஈழத்தின் முதலாவது தமிழ்ப் பத்திரிகையான உதயதாரகை 1841 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் அமெரிக்க

தெற்காசியாவின் சம்பியனானது இந்தியா

india_win1தெற்­கா­சியக் கால்­பந்து சம்­பி­யன்ஷிப் தொடரின் சம்­பியன் பட்­டத்தை இந்­தியா வென்­றது. நேற்­று­முன்தினம் நடை­பெற்ற இறு­திப்போட்­டியில் ஆப்­கா­னிஸ்­தா­னுடன் மோதிய இந்­தியா 2–1 என்ற கோல்கள் கணக் கில் ஆப்­கா­னிஸ்­தானை வீழ்த்தி வெற்­றி­பெற்­றது. இந்த சம்­பியன் பட்­டத்­துடன் 7ஆவது முறை­யாக இந்­தியா சம்­பி­யனா­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இன்னுமா தீரவில்லை; இவர்களின் தீராத ஊழல் விளையாட்டு? : கலைஞர்



தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

கேள்வி :- அ.தி.மு.க. பொதுக் குழுவில் பேசிய

ஆபாச பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

ஆபாச பாடல் தொடர்பாக தன் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் சிம்பு தாக்கல் செய்த மனு மீதான

6 ஜன., 2016

ஜனாதிபதி, பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளியுங்கள் : கைதிகளின் பெற்றோர் முதலமைச்சருக்குக் கடிதம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் ச

பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி

 


பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளிடம் சிக்கி உயிர் தப்பிய போலீஸ் சூப்பிரண்டு பரபரப்பு பேட்டி அளித்தார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய காசில்லை. அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கோரும் பிள்ளைகளின் கதறல்

முன்னாள் பெண் போராளியான தங்களது அம்மாவை அடக்கம் செய்ய தம்மிடம் காசில்லையெனவும் அரச செலவில்

பரிமலை புறப்பட்டார் ஓ.பி.எஸ். ( படம் )


 தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருமுடி கட்டி சபரிமலை புறப்பட்டார்.  

கொழும்பில் முச்சக்கர வண்டிகளை தடை செய்யத் திட்டம்

கொழும்பு நகருக்குள் முச்சக்கர வண்டிகளைத் தடை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக சுய தொழிலாளர்கள் சங்கத்தின் முச்சக்கர

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில் முதலிடம்

யாழ்.இந்துக் கல்லூரியில் 30 மாணவர்களுக்கு 3 ஏ : உயிரியல்,தொழில்நுட்ப பாடங்களில் மாவட்ட ரீதியில்

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார் பசில்


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – பிள்ளையானின் ஆதரவு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது


நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் தர அதிகாரி

ad

ad