புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2016

அதிமுக பெண் மேயரின் தந்தை திமுகவில் இணைந்தார்


ஈரோடு மாநகர மேயராக இருப்பவர் அதிமுகவைச்சேர்ந்த மல்லிகா பரமசிவம்.  இவரது தந்தை ஜெகநாதன்.  அதிமுகவில் 50-வதுவட்ட

12 மே, 2016

நடிகர் சத்யராஜ் வி.உருத்திரகுமாரனுக்கு அனுப்பிய மின்னஞ்சல்

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம்

ஆண் உறுப்பை மேசை லாச்சிக்குள் வைத்து அடிக்கிறார்கள்! வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் கதறல்!

புங்குடுதீவு மாணவியை கொடூரமான முறையில் படுகொலை செய்தமைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கின்றது என நீதி விசாரணையின் போது

வெள்ளவத்தையில் பலியான தமிழ் காதல் ஜோடிகள் தொடர்பாக புதிய தகவல்

வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும்

திமுக-133; அதிமுக- 75; பாமக- 1; தேமுதிக-1; 24 ல்- இழுபறி- அன்புமணி, திருமா தோல்வி

சட்டசபை தேர்தலில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை கைப்பற்றும் என்று நக்கீரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர்

தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது மக்கள் நலக் கூட்டணி

மிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் தவிக்கிறது மக்கள்

ராமதாஸுக்கு எதிராகத் திரும்பிய சாதி கூட்டமைப்பு! -'வில்லங்க' வியூகம்

அரசியல் லாபத்திற்காக நம்மைப் பயன்படுத்திய ராமதாஸுக்கு நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். வடபுலத்தில் நமது

கைதான பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிப்பு

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று (வியாழக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பஷில்

ஏட்டுகளின் செக்ஸ் தொல்லையால் பெண் போலீஸ் தற்கொலை: பரபரப்பு கடிதம் சிக்கியது


தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்த காயத்ரி கடந்த சில நாட்களுக்கு

மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பஷில் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டு

சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில்

11 மே, 2016

சுவிஸ் சுரேஷ் தனது தந்தை மதிப்புக்குரிய செல்வரத்தினம் அவர்ளின் நினைவாக மருதுவமனைக்கான பங்களிப்புவழங்கல்

அனைத்து தாய்மண் உறவுகளுக்கும் எம்பணிவான வணக்கங்கள்!
புங்குடுதீவு 11ம் வட்டாரம் ஆலடிச்சந்தியைச் சேர்ந்த 

யாழில் இயங்கி வந்த சுவிஸ் பணத்தில் உருவான சமூக விரோத குழு கண்டுபிடிப்பு

வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிக் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அண்மைக் காலமாக யாழ் குடா நாட்டில்
ரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஏ.பி.டி. நிறுவனம் இணைந்து நடத்தியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில், அ.தி.மு.க கூட்டணி 164 இடங்களிலும், தி.மு.க கூட்டணி 66 இடங்களிலும் வெற்றி பெறும் எனத் தெரியவந்துள்ளது. 

10 மே, 2016

சம்பந்தனுடன் நீண்டநேரம் உரையாடிய ஜனாதிபதி மைத்திரிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுடன்

இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டாலின் முதலமைச்சர்: கருணாநிதி பேட்டி


தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 13-வது முறையாகவும், திருவாரூர் தொகுதியில் இரண்டாவது முறையாகவும்

65 இலங்கையரின் பெயர்களோடு வெளிவந்தது பனாமா ஆவணம்!

அண்மையில் சர்ச்சையைத் தோற்றுவித்த பனாமா இரகசிய ஆவணங்களை மெசேக் பொன்சேகா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது

இந்தியாவில் இலங்கை அகதிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

இந்தியாவின் ப ரமத்தி வேலூர் அருகே பரமத்தி இலங்கை அகதிகள் முகாமில் கடந்த இரண்டு மாதங்களாக உதவித்தொகை வழங்காததைக்

வட மாகாண சபை அமர்வு :உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள்

வட மாகாண சபையின் 52ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிலையில், உறுப்பினர்களுக்கு இடையில் கடும்

ad

ad