புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மே, 2016

ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய பாராளுமன்ற உறுப்பினர்
வியாழேந்திரன் (அமல் எம்.பி) முடிவு.பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத பலருக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டமையே காரணமாம்.
இதனை களுவாஞ்சிக்குடி ரவி உறுதிப்படுத்தினார்.
அமல் எம்.பி மக்கள் திலகமா நடிகர் திலகமா என மட்டக்களப்பு மக்கள் குழம்பியுள்ளதாக மேலும் ரவி குறிப்பிட்டார் அது மட்டுமா இந்த எம்.பியின் தொல்லை தாங்க முடியல்லையாம் காரணம் கேட்டால் நீண்ட பட்டியல் இடுகிறார்…..
அதுவும் விரைவிலாம்

ad

ad