புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2016

சோமவங்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று காலமானார்.

ரசிகர்கள் வன்முறை எதிரொலி: ரஷிய கால்பந்து சங்கத்துக்கு அபராதம்

ஐரோப்பிய கால்பந்து தொடரில், கடந்த 11–ந்தேதி மார்செலியில் நடந்த இங்கிலாந்து – ரஷியா இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல்

ஐரோப்பிய கால்பந்து போட்டி: பெல்ஜியத்தை பதம் பார்த்தது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணியை பதம் பார்த்த இத்தாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மோடியிடம் ஜெ., கொடுத்த மனுவில் உள்ள 29 அம்ச கோரிக்கைகள்!

டெல்லியில் இன்று பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா.  இந்த சந்திப்பின் போது,

விஜயதாரணிக்கு பிடிவாரண்ட்!




விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு நாகர்கோவில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.  

இளைஞர்களை சீரழிக்கும் ஆபாச இணையதளங்களை முடக்க கருத்துரிமையே தடைக்கல்!


கோவை அருகே உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் பெண்கள் தலைமை வகிக்கும் குடும்பங்களில் அவர்கள் ச

திரைப்பட இயக்குநர் திருலோகசந்தர் காலமானார்


திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நியமன அரசவை உறுப்பினர்களுக்கான விருப்பக் கோரல் !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுவின் அறிக்கையின் பிரகாரமும், நியூயோர்க் நகரில் ஒக்ரோபர் 1, 2010ம் ஆண்டில் கூடிய

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: மூதாட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கு இணங்க ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மூதாட்டிகள்,

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக்குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் ஜெயலலிதா

தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு, இந்திய மத்திய அரசாங்கம்

நெடுங்கேணியில் காணாமல் போன 17 வயது மாணவி மீட்பு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச்சேர்ந்த 17 வயது மாணவி

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பேன் – ரொசீனா அலின்-கான்

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பிரித்தானிய நாடாளுமன்றம் சென்று குரல்கொடுப்பதற்கு தொழிற்கட்சியின் ரூட்டிங்

14 ஜூன், 2016

தமிழர்களின் பிரிக்க முடியாத உரிமைகளை விழுங்கும் போக்கு

இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு முதலில் காணப்பட்டாக வேண்டும். அதன் பின்னரே வடக்கு, கிழக்கு மாகாணங்களின்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க பொருத்தமான செயற்பாடு அவசியம்: ஐ.நா

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருத்தமான வரிசைக்கிரமமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட

கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada) அங்கத்தவர்களைச் சேர்க்க கனேடிய அரசு புதிய முறை

கனேடியப் பிரதமரினால் பெப்ரவரி 2016 இல் அறிவிக்கப் பட்டதற்கமைய ,கனடா சமூக பாதுகாப்பு தீர்ப்பாயத்திற்கான (Security Tribunal of Canada)

விடுதலையை வென்றெடுக்கும் வரை ஒருபோதும் ஓயோம் என்ற ஓர்மத்துடன் ஜெனீவாவில் அணியாவோம் ! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.

கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கபடும்’ என்பது உரிமைகள் பறிக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டவர்களுக்கான வேதமாகிவிட்டதோ

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரை வெட்டி; வீட்டில் 150 பவுன் நகை ரூ.2.5 லட்சம் கொள்ளை


திருவான்மியூர் மகாலட்சுமி அவென்யூ எம்.ஜி.ராமச்சந்திரன் சாலையை சேர்ந்தவர் மதியரசு.  ரியல் எஸ்டேட் அதிபரான இவர்

ஜெயலலிதா உத்தரவுப்படி இசையமைப்பாளர் கோவர்தனத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது


முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ரூ.10 லட்சம் டெபாசிட் தொகைக்கான ரசீதை இசையமைப்பாளர் கோவர்தனமிடம் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
ஜெயலலிதா ஆணைஅ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான

ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்



தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர் தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதல்-மந்திரி யாக  பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.

அந்த வகையில் முதல்-

21 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி

இரட்டைபதவி சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்காததால் 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கெஜ்ரிவால்

ad

ad