அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு மணி நேரம்
-
9 ஜூலை, 2019
பிரபாகரனின் படத்துடன் வாரஇதழ்- விநியோகித்தவர் கைது செய்யப்பட்டு விடுதலை
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த இதழை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவு
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவ முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட
8 ஜூலை, 2019
சுதந்திரக்கட்சிக்கு புத்துயிர்:ஆளுநர் கைகொடுத்தார்!
தெற்கில் சுதந்திரக்கட்சியா அல்லது பொதுஜனபெரமுனவா என ஆளாளுக்கு ஆட்பிடியிலிருக்க வடமாகாணத்தின் பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.
சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க பொது பலசேனா மாநாட்டில் தீர்மானம்!
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுபல சேனா கண்டியில் நேற்று
விக்கி - கஜன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி! - இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்து
கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில், கூட்டணி அமைப்பது குறித்து இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுக்கள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5ஜி கோபுரம் அமைக்கும் பணிகளை இடைநிறுத்த ஆளுநர் உத்தரவு
யாழ்ப்பாணம்- மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரங்கள் அமைக்கும் பணிகளை 10 நாட்களுக்கு இடைநிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணித்துள்ளார்.
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பிரச்சினை குறித்து விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு
- சென்னை ஐகோர்ட்நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சுற்றுலாத்துறையை காப்பாற்றும் புலம்பெயர் தமிழர்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவடைந்துள்ளமையினால் இலங்கை வருமான ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது.அதிலும் பத்து வரையிலான அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை விடுதி சங்கம் தெரிவித்துள்ளது.
டக்ளசுக்கு வந்த ஆசை கூடடமபியிற்கு வீழ்த்த எந்த பேயுடன் கூட்டு சேர தயார் போல சுரேஷ் உடன் வந்தாலே எதிர்ப்பு இதிலே வேற டக்ளஸுமா
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீா்க்ககூடிய நம்பிக்கை வெளிப்படுத்தப்படுமாக இருந் தால் வடக்கில் பொது கூட்டணி ஒன்றை உருவாக்க தாம் தயாா் என நாடாளுமன்ற உறுப்பினா் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.
விக்கி-கஜன் கூட்டணி பேச்சுக்கள் தோல்வி
வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை இணைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
வடமராட்சியில் 70 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா கொள்ளை
வடமராட்சி - துன்னாலைப் பகுதியில் சுமார் 70 பவுண் நகைகளும், 10 லட்சம் ரூபா பணமும், கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டில் இருந்த புலம்பெயர் உறவினர்கள், துன்னாலையில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த போது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிநவீன கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்கவில்!
அதிநவீன தொழில்நுட்ப வலசதிகளைக் கொண்ட ZS-ASN ரக The Basler BT-67 விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறித்த விமானம் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும்
7 ஜூலை, 2019
வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தெரிவு
டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரியின் அழைப்பை நிராகரித்தார் கனேடியப் பிரதமர்!
இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை கனேடிய பிரதமர் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் லீக் சுற்று போட்டி கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய யங்ஸ்டார் லீஸ் அணி
சுவிஸ் தமிழர் உதைபந்தாடட சம்மேளனத்தினால் அறிமுகப்படுத்தப்படட லீக் முறையிலான சுற்று போட்டிகளின் இந்த வருட சாம்பியனாக மீண்டும் கடந்த வருடத்தை போலவே லீஸ் யங்ஸ்டார் கழகம் வெற்றி பெற்றுள்ளது இன்று சூரிச் அவ்வோல்டனில் நடைபெற்ற இறுதியாடடத்தில் தமிழ் யுனைடெட் கழகத்தை 5-2 என்ற ரீதியில் வென்று இந்த லீக் சாம்பியன் விருதை தொடர்ந்து இரண்டாவது தடவையும் கைப்பற்றி உள்ளது லீஸ் யங்ஸ்டார் கழகம்
6 ஜூலை, 2019
உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வெற்றி - ரோகித் சர்மா 5வது சதம் அடித்து சாதனை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 44-வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
வரலாறு தெரியாத வடக்கு ஆளுநர்! - மாவை சீற்றம்
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருக்கும் கருத்து பொய்யான
ஐஎஸ் உறுப்பினரை திருமணம் செய்த ஜெர்மன் பெண்ணுக்கு 5ஆண்டு சிறை!
ஜெர்மனைச் சேர்ந்த சலைன் எஸ் எனும் பெண் சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் சென்று இஸ்லாம் மதத்தை தழுவி இஸ்லாமிய அரசு (IS) குழு உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)