குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் 704 பேர், இன்று (25) முதல் அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
25 நவ., 2019
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரான தமிழர் இராஜினாமா
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
24 நவ., 2019
துப்புத் துலக்கிய பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி ஓட்டம்!
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து, விசாரணைகளை நடத்தி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வௌியேறினார். இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து
வடக்கு ஆளுநர் பதவிக்கு வைத்திய கலாநிதி அரவிந்தன் பெயரும் பரிசீலனை
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு பலரது பெயர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசேட சத்திர சிகிச்சை நிபுணர் தே.அரவிந்தனின் பெயரும் ஆளுநர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிழக்கின் ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ விதாரண பதவிப்பிரமானம் செய்துக்கொள்ளவுள்ளார்.
ஜெனீவாவில் ரணிலுக்கு குப்பை கொட்டியோருக்கு ஆப்பு!
ஜெனீவா பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கியவர்களை வெளிவிவகார அமைச்சிலிருந்து வெளியேற்றி அமைச்சைச் சுத்தப்படுத்துமாறு உலக இலங்கை மன்றம் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெள்ளை வான் விவகாரம் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் முன்னிறிருந்தராஜிதவை உள்ளே தள்ள ராஜபக்ச குடும்பம் முயற்சி!
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்னவை பொறியில் சிக்க வைக்க ராஜபக்ச குடும்பம் தயாராகிவருகின்றது.கோத்தபாயவின் வெள்ளை வான் விவகாரம் முதல் புலிகளது நகைகளை கொள்ளையிட்டது வரை குற்றஞ்சாட்டுக்களை அம்பலப்படுத்துவதில் அவரே முன்னிறிருந்தார்.
சுமந்திரன் பாதுகாப்பும் விலக்கப்படலாம்?
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் தொடர்ச்சியாக கூட்டமைப்பின்
மார்ச் முதலாம் திகதி நாடாளுமன்றைக் கலைத்து மே2:இலங்கை நாடாளுமன்ற தேர்தல்
பொதுத் தேர்தலை மே மாதம் 2 திகதி நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஜனாதிபதி கோத்தாய ராஜபக்ச உரிய தரப்புகளுடன் ஆலாசனை நடத்தி வருவதாக அறிய முடிகிறது.
அங்கயன்,வியாழேந்திரனுக்கு அமைச்சு:
எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள 15 இராஜாங்க அமைச்சர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் உள்ளடங்குகின்றனரென தெரியவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)