எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வெளிவந்த செய்தி தவறானது என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
|
-
25 டிச., 2019
ஐதேக ஆட்சியமைக்க ஆதரவா?- கூட்டமைப்பு மறுப்பு
24 டிச., 2019
3 ஆம் திகதி 5 மணி நேரம் சபை அமர்வு
நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடும்போது சபாநாயகருக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை சஜித் பிரேமதாசவுக்கு ஒதுக்குவதற்கு தீர்மானித்திருப்பதாக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் அறிவித்துள்ளார் என்று சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பிக்கவுக்கு பிணை! சாரதிக்கு சிறை
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞரொருவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இன்று (24) காலை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் பிணையில்
23 டிச., 2019
21 டிச., 2019
19 டிச., 2019
இரா சம்பந்தனின் உரையை எப்படியெல்லாம் திரிபு படுத்தி பிழைப்புக்காக செய்தி வெளி யிடுகிறார்கள் சில இணையங்கள் . ஒரு தமிழ் உரையைக்கூட துண்டு துண்டாக பிரித்து இப்படியும் செய்யலாம் என்ற ஓர் எடுத்துக்காட்டு .தமிழனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் இவர்கள் இதனை அப்படியே ஏராளமான இணையங்கள் அப்படியே பிரதி பண்ணி பதிவேற்றுகிறார்கள் .இதோ அவர் ஆற்றும் உரையின் . (07.19 நிமிடத்தில்) .இருந்து வருகின்ற உரை வடிவம் அரசாங்கம் சர்வதேச ரீதியாக சில வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது.பாரதப்பிரதமருக்கே கொடுத்திருக்கிறது பாராட்றஹப்பிரதமர் இந்த விடயம் சம்பந்தமாக தனது கருத்துக்களை தெளிவாகக் கூறியிருக்கிறார் இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட்து ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுடைய பிரச்சினை அத்துடன் முடிவடையவில்லை தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் இரண்டாம்தரப் பிரசைகளாக கணிக்கப்படுகிறார்கள் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது அவர்களுக்கு சமத்துவ மான அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கொடுக்கப்படவேண்டியது அத்தியாவசியமமே ஜனாதிபதி ராஜபக்சவும் அவருடைய வெளிவிவகார செயலாளர் கீ எல் பீரிஸும் இந்திய அரசாங்கத்துக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்
வேலணை பிரதேச சபை முன்னாள் ஈ பி டி பி தவிசாளர் போலின்(சிவராசா ) ஊழல் மோசடியை அம்பலப்படுத்திய தமிழரசு கடசி நாவலன் மீது தாக்குதல் வேலணை பிரதேச சபையில் இன்று குழப்பம் . தமிழரசு கட்சி தீவக தொகுதி கிளை செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் மீது ஈபிடிபியினர் தாக்குதல் முயற்சி .
கடந்த காலங்களில் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்ட ஈபிடிபி சிவராசா ( போல் ) என்பவர் வாகன ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை
ஜனாதிபதி சடடதரணி கே வி தவராசாவின்(கொழும்பு தமிழரசு கடசி தலைவர் ) வாதத்திறமையினால் , 13 வருட கோட்டா கொலை வழக்கு கைதிபுங்குடுதீவுசெல்வச்சந்திரன் விடுதலை
தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் அவர்மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்தார் என்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த சந்திரபோஸ் செல்வச்சந்தி
18 டிச., 2019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)