இலங்கை அரச நிர்வாகத்தை முழுமையாக பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரும் கோத்தாவின் நகர்வின் அடுத்த கட்டமாக குடிவரவு மற்றும் குடியகல்வு துறை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்கேதத்தின் பேரில்
நெருக்குதல்கள் மூலம் றிசாத் பதியுதீனை தமது பக்கம் இழுக்க கோத்தா தரப்பு காய் நகர்த்தலை ஆரம்பித்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள தனது சகோதரன் தொடர்பான வழக்குகள் அடுத்து தன்மீது பாயலாமென றிசாத்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடவுள்ளார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் அவர் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் தவிசாளர்
சற்று முன்னர் கண்டாவளையில் கணவன் 25 வயது மனைவியை வெட்டி கொலை
கண்டாவளை மயில்வாகனபுரத்தில் பிரிந்து வாழ்ந்த 25 வயது சகுந்தலா சுகந்தனை அவரது கணவன் சுகந்தன் வெட்டி கொலை செய்துள்ளார் அத்தோடு உறவுப்பெண்ணானன இன்னொருவரையும் வெட்டி காயப்படுத்திவிட்டு தானும் கழுத்தை அறுத்து தாட்கொலை செய்ய முயன்றுள்ளார் ஆனால் தப்பித்துள்ளார்
வவுனியா, தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளரை தரக்குறைவாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் தான் செய்த மடமைத்தனமான செயற்பாடுகள் தொடர்பாக உணர்ந்துகொள்ள
அமெரிக்கா தனது வானாதிக்கத்தை, தனது எதிரிகளின் வான்பரப்புகளின் மேல் மிகவும் பலமாகாப் பேணி வருகின்றது. ஆகாயக் கண்கள் எனப் பொருள்படும் Eyes in the sky வான்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் பொறிமுறையை
பொறிஸ்டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்.
சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டரின் தொலைபேசி உரையாடலில் இருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் தகுதி கே, வி ,தவராசா அவர்களுக்கு உரித்தானது
தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பு உட்பட மேளமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கும் முயட்சியில் ஈடுபட்டுள்ளது . இதுவரை மானசீகமாக மனோ கணேசனுக்கு கொடுத்து வந்த ஆதரவினை விளக்கி இந்த நிலையை எடுத்துள்ளது கூட்ட்டமைப்பு இது நடக்குமானால் மேல்மாகாண கொழும்பு மாவட்த்தில் முதலாண்மை வேட்ப்பாளராக பிரபல ஜனாதிபதி சடடதரணியும் கொழும்பு மாவடட தமிழரசு கட்சி தலைவருமான கே வி தவராசா அவர்களே மிகவும் பொருத்தமானவர் .கொழும்பில் பல்வேறு காலங்களிலும் நிர்வாக முன்னெடுப்புகளில் பெரும் பங்காற்றிவரும் கே வி தவராசா புங்குடுதீவை சேர்ந்தவர் .இயல்பாகவே அமைதியான குணாதிசயங்கள் கொண்ட இவர் பெரும் விளம்பர புகழ் பரப்பும் தன்மையற்ற சாதாரண வாழ்க்கை வாழும் பெருந்தகை .பல்வேறு கட்டங்களிலும் அரசியல் கைதிகளின் சடட நடவடிக்கைகளில் கைகொடுத் துதவி நின்றவர் . எல்லாவற்றையும் விட புங்குடுதீவு உட்படட தீவக மக்கள் வர்த்தகர்களாக கோலோச்சி வாழும் கொழும்பு பிரதேசத்தில் இயல்பாகவே ஆதரவுக்கரங்கள் நீடும் வாய்ப்பு அதிகமுள்ளது எனவே எந்தவித பாகுபாடுமின்றி இவரை வேட்ப்பாளராக நிறுத்தும் முனைப்புக்கு தமிழ் மக்கள் கை கொடுக்க வேண்டும் முக்கியமாக புலம்பெயர் அமைப்புக்கள் இந்த விடயத்தில் முன்னின்று சம்பந்தப்படடவர்களை அழுத்தம் கொடுத்து ஆலோசித்திட வைக்க வேண்டும் இவரது பாராளுமன்ற பிரவேசம் தமிழ் மக்களுக்கும் தீவகத்துக்கும் பெருமை சேர்ப்பதோடு மட்டுமன்றி பல நன்மைகளையும் பயக்கும்
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு நெருக்கமானவராகக் கருதப்பட்ட வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அந்த
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனிடம் குற்றவியல் புலனாய்வு திணைக்கள (சிஐடி) பொலிஸ் அதிகாரிகள், வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவியை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம்
தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இரா. சம்பந்தன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக வெளிவிவகார