இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது.
இந்த நிலையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவின் கீழ் அந்தத் திணைக்களம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமல் ராஜபக்ச கோத்தாவின் சகோதரர் ஆவார்.