புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

15இல் 14 நிறைவு; ஒன்று நீக்கம் 
news
வடமாகாண சபையின் 9ஆவது அமர்வில் 15 பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ள நிலையில் உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் மாற்று வலுவுடையோர் தொடர்பில் அக்கறை கொள்வதும் நடவடிக்கை எடுப்பதும் சபையின் செயற்பாடு என்ற பிரேரணை உள்ளிட்ட 14 பிரேரணைகள்  இதுவரை சபையில்  எடுத்துக் கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சி தலைவரால் கொண்டு வரப்பட்ட பிரேரணை நீக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சியில் சிக்கியது தாய்லாந்து
தாய்லாந்து முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அன்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
சென்னை ஹைதராபதிடம் மயிரிழையில் தோற்றுப் போனது

Chennai T20 185/3 (20/20 ov)
Hyderabad T20 189/4 (19.4/20 ov)

Chennai T20 185/3 (20/20 ov)
Hyderabad T20 71/0 (7.0/20 ov)
Hyderabad T20 require another 115 runs with 10 wickets and 13.0 overs remaining




சென்னை எதிர் ஹைதராபாத் நேரடி காட்சி
இங்கே அழுத்தவும்
http://www.mayuren.org/site/sports-tv/297-cricket-channel.html


Chennai T20 117/3 (15.0/20 ov)
Hyderabad T20
Hyderabad T20 won the toss and elected to field




மணலாறு தமிழ் மக்களின் காணி மீட்பு பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- ரவிகரன் கேள்வி

வடக்கு மாகாணசபையின் பத்தாவது அமர்வில் தமிழரின் பூர்வீக நிலப்பகுதியான மணலாறு பிரதேசத்தில் தமிழர்களின் காணி மீட்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி


Kolkata T20 195/4 (20/20 ov)
Bangalore T20 165/5 (20/20 ov)
Kolkata T20 won by 30 runs

 19 வயது இளைஞன் விஜயகுமார் கேதீஸ்வரன் திருவையாறில் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது

கிளிநொச்சி திருவையாறு அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது இளைஞன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில் வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப்

மகளின் காதலனை வெட்டிக் கொன்ற  தந்தை கைது-இரு பகுதியினரும் மலையகதமிழரே 
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


அஜித்குமார் டொவால், முன்னாள் வெளியுறவு செயலர் கனவால் சிபால், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் 1988 ஆம் காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த எஸ் ஜெய்சங்கர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சியாம் ஷரன்-யார் அடுத்த பாதுகாப்பு ஆலோசகர் 
பதஇந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறது.

ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு துணையாக நின்றது காங்கிரஸ் அரசு
 ஈழம் அமைத்து கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் ராஜபக்ச கையில் இருக்கிறது என்றும், அழிவை ஏற்படுத்திய ராஜபக்சவுக்கு
Kolkata T20 195/4 (20/20 ov)
Bangalore T20 54/1 (8.1/20 ov)
Bangalore T20 require another 142 runs with 9 wickets and 11.5 overs remaining




நாளை வெளிவரும் கோச்சடையான் 100 வருட இந்திய சினிமாவில் சாதனை படம்: சவுந்தர்யா!
கோச்சடையான் திரைப்படம் நாளை வெளிவரவுள்ள நிலையில், கோச்சடையான்’ 100 வருட இந்திய சினிமாவின் சாதனை படம் என்று ரஜினி மகளும் அப்படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா கூறினார். 
அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு,

பிரபல தொலைக்காட்சி நடிகை விபச்சார வழக்கில் கைது. 3 இளைஞர்களுடன் கையும் களவுமாக பிடிபட்டார்.
மலையாளத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷிஜி என்பவர் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மூன்று இளைஞர்களுடன் பிரபல ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக
நாளை நடைபெறும் ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் ஈழத்து தமிழன் போட்டி 
வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு  ஐரோப்பிய தமிழனும் யோகி அவர்களை ஆதரிப்போம் 

நாளைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு  பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேரிவு செய்யும் தேர்தல் நடக்கவுள்ளது .இந்த தேர்தலில் யோகி எனப்படும் பிரித்தானிய வாழ் சொக்கலிங்கம் யோகலிங்கம்  NLP கட்சியில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் . ஈழத்து தமிழன் இன்று  உலகில் 80 நாடுகளில் வாழ்ந்து வருகிறான்.அதில் சுமார் 25 நாடுகளில் ஓரளவு பெரும் தொகையாக வாழ்ந்து வருகின்றனர் . இதில் 90 வீதமானோர் ஈழத்து போராட்டத்தினை காரணம் காட்டி அரசியல் தஞ்சம் கோரிசென்று வாழ்பவர்கள் .ஆதலால் எமக்கான ஒரு கடமை எம் தாயகத்துக்கு உழைக்கும் பொறுப்பு . தமிழர்களே. எத்தனை லட்சக் கணக்கில் எத்தனை நாட்டில்  நாங்கள் வாழ்ந்து வந்தாலும் முறைப்படி அரச துறைகளில் ,அரசியல் கட்சிகளில்  ,பாராளுமன்ற அதிகாரங்களில் எமது பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறது அல்லது  சொற்பமானதே . இந்த தவறை நாம்  முன்னரே திட்டமிட்டு செயல்படாமல் போனது தவறு என்பது அண்மைக் காலங்களில் நாங்கள் உணர்ந்து கொண்டோம் எத்தனை போராட்டங்கள் பணிகள் செய்தாலும் உத்தியோக பூர்வமாக  சில முக்கிய நுழைய வேண்டிய இடங்களில் நுழைய முடியாமல் தவித்திருக்கிறோம் .இந்த குறைகளை  எதிர்காலத்தில் நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். அந்த வகையில் நாளை நடைபெறும் தேர்தலில் யோகி அவர்கள் போட்டியிடுவது சிறப்பானதாக அமைந்துள்ளது.ஒவ்வொரு வாக்குள்ள தமிழனும் தயவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி குடும்பத்தோடு  சென்று  வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். உங்கள் வாக்கினால் வெல்லப் போகும் யோகி உங்கள் தாயகத்துக்காக  உழைப்பான் .உதவுவான் .உரமூட்டுவான் என்ற நம்பிக்கையை மனதில்  வைத்து கொண்டு புறப்படுங்கள் உறவுகளே.

புங்கைத்தமிழனின்  பொங்கு தமிழ்  குரல் ஐரோப்பிய மன்றிலும் ஒலிக்கட்டும் .தமிழ் உறவுகளே நாளைய தினம்  இந்த அதியுன்னத கொள்கை  கொண்ட தமிழ்மரவனை ஆதரித்து வாக்களிக்க செல்லுங்கள் 
ஐரோப்பியதமிழனே .இன்றே முடிவெடு .நாளை வாக்களி .
தாயகப்பற்று மிக்க தன்மானத் தமிழன்  யோகி  அவர்களை     ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்போம் இன்றே உறுதி கொள் 

Hit News 
நீதி கேட்டு பாஞ்சாலிகளாக நிற்கிறோம்: ஜெயலலிதாவுக்கு அனந்தி கடிதம்

 "கொல்லப்பட்ட எமது கணவன்மார்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும், நம்மவர்களுக்காகவும் நீதி கோரி மகாபாரத பாஞ்சாலிகளாகக் குமுறி நிற்கிறோம்" என  தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக தொடர அனுமதி கோரி முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 


6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை: பாஜக விளக்கம்

அன்று மன்மோகன் சிங் அழைத்திருந்தது கொலைகாரன் வைத்திருந்த கத்திக்கு சமம் என்றும், இன்று நரேந்திர மோடி அழைத்திருப்பது மருத்துவர் வைத்திருக்கும் கத்திக்கு சமம் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


வடமாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசு தடையாக உள்ளதா?

பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் கூட்டமைப்புக்கு அழைப்பு

வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு மத்திய அரசாங்கம் தடையாக உள்ளதா என்பது குறித்து பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வட மாகாண சபையின் செயற்பாடுகளை முன்கொண்டு செல்வதற்கு வடமாகாண ஆளுநரும், மத்திய

ஆசியாவின் நெருக்கடிகளைத் தீர்க்க பிராந்திய நாடுகளின் ஒன்றுபட்ட செயற்பாடுகள் அவசியம்


சீனாவில் ஜனாதிபதி உரை

"அரசாங்கங்களின் அடிப்படை உரிமைகள் உலகில் மீறப்படுவது பெரும் கவலையளிக்கிறது'
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்றவர் கைது 
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி  இலங்கைக்கு வர முயன்ற நபர் மதுரை விமானநிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். 
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இராணுவம் தடுக்கவில்லையாம் : சத்தியம் செய்கிறார் வணிகசூரிய 
news
யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் சம்பிரதாய நிகழ்வுகளை வடக்கில் இராணுவத்தினர் தடை செய்யவில்லை. அமைப்பு ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளையே இராணுவத்தினர் தடுத்தனர். 
 
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி எதிர்வரும் 26 ம் திகதி காலை 11 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகம்  முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்
போதைப்பொருள் வர்த்தகர் சபாஸ் இலங்கையில் கைது 
news
மாலைதீவைச்சேர்ந்த போதைப்பொருள் வர்த்தகரான இப்ராஹிம் சபாஸ் அபுதுல் ரஷாக் என்றழைக்கப்படும் 'சபா' இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
800 கிலோ சங்குகளுடன் மன்னாரில் மூவர் கைது 
மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 800 கிலோகிராம் சங்குகளை கைப்பற்றியதுடன் ,3 சந்தேக நபர்களையும் நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். 
ஹாட்ரிக்\' தோல்வியை தவிர்க்க பாடுபடுமா சென்னை? ஐதராபாத்துடன் இன்று மோதல் 
ஐ.பி.எல் தொடரில் ராஞ்சியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்–சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
வடக்கு மாகாண சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
வடக்கு மாகாண சபையில் உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


கிளிநொச்சி யாழ்ப்பாணம் நீர் விநியோக திட்டம்  .மாகாண சபை க்கு எதிராக  சாடல் .இரா/ சிவசந்திரன் 
கிளிநொச்சி- யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 29-04-2014 அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளதாக அறிந்துள்ளோம்.

மோடி வைபவத்தில் மகிந்த பங்குபற்றினால் ஜெயலலிதா  சமூக அளிக்க மாட்டார் 
நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இதனால் மோடி பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா

ஜெயலலிதா ஆட்சியை கலைப்பேன்! டிவிட்டரில் சுப்பிரமணியசாமி அதிரடி!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற எந்தவித சட்ட சிக்கலும் இல்லை: வீரப்ப மொய்லி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெறாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. 

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சி பெற எந்தவித சட்ட சிக்கலும் இல்லை: வீரப்ப மொய்லி
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெறாததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக

எம்.பி.க்களாக பாராளுமன்றத்தில் நுழையும் கணவன்–மனைவி

எதிரெதிர் கட்சி சார்பில் போட்டியிட்ட கணவரும், மனைவியும் வெற்றி பெற்று ஒரே சமயத்தில் மக்களவைக்கு செல்லவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் விஷயமாகியுள்ளது.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.சபை மாநாட்டில் மோடி கலந்து கொள்வார்: பான் கீ மூன் நம்பிக்கை
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், மோடியை ஐ.நா.சபைக்கு வருமாறு அழைப்பு விடுத்தாரா? நரேந்திர மோடிக்கு ஐ.நா.சபை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டதா? என்று பான் கீ மூனின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபனே துஜாரிக்கிடம் நியூயார்க்கில் நிருபர்கள் கேட்டனர்.

மன்னிப்பு கேட்ட நரேந்திர மோடி
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, பிரியாவிடை கொடுப்பதற்காக குஜராத் சட்டசபையின் சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 


விபத்தில் சிக்கிய நடிகர் நாசரின் மகன் .படங்கள் -மருத்துவமனையில் அனுமதி.பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் 
செல்வன் சாண்டோ டனுசன்
பிறப்பு : 3 ஓகஸ்ட் 2003 — இறப்பு : 25 மே 2014
சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாண்டோ டனுசன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாண்டோ(டானியல்) பியூலா(பாஷையூர்) தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
வீரசிங்கம், காலஞ்சென்ற சின்னமணி, கொலுத்துரை, மேரியம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டெனிஸ்ரா(பிரான்ஸ்), டெபிசினி(சுவிஸ்), டெலஸ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
ஜெனிற்றா, சர்மினி, செல்லகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற டிக்சன்(இலங்கை), அன்ரனி, ரவி(பிரான்ஸ்), சாந்தியூஸ்(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,
றபினா டெனிங்ஸ்ரன், மெரிசா(பிரான்ஸ்), சகினா(சுவிஸ்), அபி, அக்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஜெறினா, ஜென்சி, ஜெனோசி, சரன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 28-05-2014 புதன்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் St. Josef  Kirche, Stapfenstrasse 25, 3098 Köniz, Bern, Switzerland எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிக்கு நல்லடக்க திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Friedhof  Wahlern, Unterwahlern, 3150 Schwarzenburg, Bern, Switzerland எனும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 26/05/2014, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murten Strasse 55,3008, Bern, Switzerland 
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 27/05/2014, 10:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி:Bremgartenfriedhof, Murten Strasse 55,3008, Bern, Switzerland 
தொடர்புகளுக்கு
சாண்டோ(டானியல்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41317310871
செல்லிடப்பேசி:+41786978471
சாந்தியூஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41799057450
பொபி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41786267084
வின்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41792090776
கொலுத்துறை — இலங்கை
செல்லிடப்பேசி:+94772850486
அன்ரனி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33605622186

இனி நான் முன்னாள் முதல்வர்; எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை: மோடி

குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்த நரேந்திர மோடி எந்த ஒரு கோப்பையும் நிலுவையில் வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் 10.5 கிலோ தங்கம்

சென்னை விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மறைத்து வைத்திருந்த 10.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை சுங்க அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கனிமொழி மருத்துவமனையில் அனுமதி
கனிமொழி எம்.பி. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென் னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று பிற்பகல் கனிமொழி அனுமதிக்கப்பட்டார்.   அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்
 ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவதூறு வழக்கில் 2 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பாஜக தலைவர் கட்கரி தொடர்ந்த வழக்கில் 2 நாள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்
மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்பு 144- தடை உத்தரவை, தமிழக தேர்தல் ஆணையர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு காலத்தில், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்தனர்.

மோடியை இருகரம் கூப்பி வேண்டுகிறேன்;
 பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க
அனுமதிக்க கூடாது: வைகோ
 

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
காணமல் போன இரு மாணவிகள் நானுஓயாவில் மீட்பு 
பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்று மாலை காணாமல் போனயிருந்த மாணவிகள் இருவரும் இன்று அதிகாலை நானுஓயா பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 94 வாக்குகளால் தோல்வி 
ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. 
அரியாலையில் மூதாட்டி கொள்ளையர்களால் கொலை 
அரியாலை இளையதம்பி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க வந்தவர்களால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது புதல்வர்களுடன் சிறைக்கு செல்லும் ஹொஸ்னி முபாரக் 
news
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி தனது மாளிகையை புனரமைக்க வழங்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கும் அவரது புதல்வர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ad

ad