மகளின் காதலனை வெட்டிக் கொன்ற தந்தை கைது-இரு பகுதியினரும் மலையகதமிழரே
டிக்கோயா தரவளை தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் செல்லையா செல்வரட்ணம் (வயது 18) என ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் காதலித்த பெண்ணின் தந்தையே ( மருதமுத்து பாலகிருஷ்ணன்- வயது 42) இந்தக் கொலை செய்திருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் செல்லையா செல்வரட்ணம் (வயது 18) என ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் காதலித்த பெண்ணின் தந்தையே ( மருதமுத்து பாலகிருஷ்ணன்- வயது 42) இந்தக் கொலை செய்திருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.