சிறிது சிறிதாக அதிகாரங்கள் எம்மை நோக்கி வருகின்றன. என்று தெரிவித்துள்ளார் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.
-
1 ஏப்., 2015
அஜிட் நிவாட் கப்ராலிடம் நான்கரை மணிநேரம் விசாரணை! – பந்துலவும் விசாரிக்கப்பட்டார்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலிடம்கொழும்பு, கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாரணைப்பிரிவு சுமார்
நான்கரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் உலகச்சந்தையில் மசகு எண்ணெய் விலை கூடி, குறைந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாமல் சர்வதேச வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன்
கிளிநொச்சியில் பிரதமர் அலுவலகம் அமைக்கப்பட வுள்ளது.
இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து ஆலோசனை வழங்குவதற்காக விசேட பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்படவுள்ளார்
கனடாவில் நடிகை ரம்பாவுக்கு 2-வது பெண் குழந்தை
நடிகை ரம்பாவுக்கும், தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், ரம்பா சினிமாவில்
நடிக்கவில்லை. கணவர் இந்திரனுடன்,கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் குடியேறினார்.
ரம்பா-இந்திரன் தம்பதிக்கு 3 வயதில், லான்யா என்ற பெண் குழந்தை இருக்கிறது. ரம்பா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத
31 மார்., 2015
எத்தியோப்பியாவைப்போல தமிழகம் மாறிவிடும்: வைகோ
காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டப்பட்டால் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவைப்போல
கொம்பன் படத்திற்கு தடை கேட்ட மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு! மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!
கார்த்தி நடித்த கொம்பன் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்தநிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்
பாஜக அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறதே? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடு திரும்பியதும்
ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய மூன்று
|
கிருஷ்ணசாமி, நீதிபதிகள் தரப்பு - ‘கொம்பன்’ படக்குழுவினர் வாய்த்தகராறு: நீடிக்கும் சிக்கல்
நடிகர்கள் ராஜ்கிரண் - கார்த்தி நடித்துள்ள கொம்பன் திரைப்படம் நாளை மறுதினம் திரைக்கு வருவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது
கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன
வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்
மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த புலிகளின் சொத்துக்களுக்கு மேலும் தடை நீடிப்பு
புலிகளுக்கு எதிரான தடையை ஐரோப்பிய யூனியன் மீண்டும் கொண்டு வந்துள்ளதால் மூன்று மாதங்களுக்கு மட்டும் முடக்கப்பட்டிருந்த அவ்வமைப்பின் வெளிநாட்டு சொத்துக்கள், நிதிகளை தொடர்ந்து முடக்கி வைக்க முடிந்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
எல். ரி.ரி.ஈ. அமைப்பு மீதான தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் நீக்கியபோதும் மூன்று
அறிவுசார் சமுகத்துக்கு WiFi இளைய தலைமுறைக்கு நவீன தொழில் நுட்பம்
கொழும்பு கோட்டையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்து பிரதமர் உரை
புதிய நுட்பங்கள், தொலைத் தொடர்பு கருவிகளை இளைய தலைமுறையினர் பயன்படுத்தி அறிவு சார்ந்த எதிர்கால சமுதாய மொன்றை கட்டியெழுப்பும் வகையிலேயே WiFi வலயம் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
1000 மில்லியன் ரூபா செலவழித்து காங்கேசன்துறையில் ஆடம்பர அரச மாளிகை அமைக்கப்பட முடியுமாயின் எமது இளைஞர், யுவதிகளின் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக ஏன் முதலீடுகளை செய்ய முடியாதென்று கேள்வி எழுப்பிய பிரதமர், இளைஞர்
இலவச தொடர்பு சேவை கிடைக்கும் இடங்கள் இவை
கொழும்பு கோட்டை ரயில் நிலையம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,
புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பேருந்து நிலையம்,
ஸ்ரீ தலதா மாளிகை,
புறக்கோட்டை மிதக்கும் சந்தை,
கொழும்பு சட்டக் கல்லூரி,
கொழும்பு பொது நூலகம்,
30 மார்., 2015
மத மாற்றத்துக்கு பின் பெயரை மாற்றாதது ஏன்? யுவன் சங்கர் ராஜா விளக்கம்
இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறிய பிறகு பெயரை மாற்றிக்கொள்ளாதது ஏன்?
ஈ.பி.டி.பியினருக்கு பதலடி கொடுத்த வடமாகாண முதலமைச்சர்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று முற்பகல் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குறிப்பாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்போது முதலமைச்சர், விவாதத்தைக் கைவிடுமாறு கோரினார். எனினும் அவர்கள் நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முதலமைச்சர் நண்பகல் 12 மணியளவில் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.
வடமாகாணசபையின் செயற்பாடுகளை விமர்சித்து தமிழ்தேசிய கூட்டமை பினர் ஆட்சி நடத்த தகுதியற்றவர்கள் என ஈ.பி.டி.பியினர்
லண்டன் சென்ற இந்திய விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சி?
லண்டன் சென்ற ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தை நடுவானில் கடத்த முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. |
சாதிக்கலவரம் வராமல் தடுக்க முடியுமா? : நீதிபதி கேள்வியால் ‘கொம்பன்’ படம் ரிலீசாவதில் சிக்கல்!
கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை
ஏமனில் உள்ள இந்தியர்களை மீட்க புறப்பட்ட விமானம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
ஏமனில் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசு படைகளுக்கும் நடக்கும் போரினை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய |
அகதி சிறுமியை கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இருவர் கைது
இந்தியாவின் பாண்டிசேரி மாநிலத்திற்கு அருகில் கீழைபுதுபோட்டை அகதி முகாமில் வசித்து வரும் 13வயது சிறுமியை கடத்தி, பாலியல்
இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதி அறிமுகம்!
இந்திய விமானங்களில் வை-ஃபை இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தொடரின் சிறந்த வீரர் மிட்செல் ஸ்டார்க்
உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரராக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு!
நடிகை சுருதிஹாஸன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும் தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் ஒன்றில் நடிகை சுருதி ஹாஸன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் நாகார்ஜூன் மற்றும் கார்த்தி நாயகர்களாக நடிக்கின்றனர். பிரபல தெலுங்குபட டைஅரகடர் வம்சி இயக்குகிறார்.
லீ குவான் யூ உடல் அடக்கம்: மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்பு!
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் இறுதிச்சடங்கு இன்று நடந்தது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த சிங்கப்பூரை, உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் லீ குவான் யூவ்.
ஆங்கிலேயர்களின் காலனி நாடாக இருந்த சிங்கப்பூரை, உலக வர்த்தக மையங்களில் ஒன்றாகவும், பொருளாதரத்தில் ஐரோப்பிய நாடுகளும் வியக்கும்படி வளமிக்க நாடாகவும் வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் லீ குவான் யூவ்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)