கண் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இரா. சம்பந்தன் நாடு திரும்புகிறார்!
கண் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை புதன்கிழமை நாடு திரும்பவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கியூ பிரிவினரின் சித்திரவதையில் இருந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு சீமான் கோரிக்கை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு நாம் தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடமைகளுடன் சிராணி வெளியேற்றம்! ஆவணங்கள் பதிவாளரிடம் கையளிப்பு
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் தொடர்பில், ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.
உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013 இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல் காலம்.20.01.2013 காலை 09.00 மணி * சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள் * விறுவிறுப்பான 49 போட்டிகள் * மகளிர் அணிகளின் ஆட்டங்கள் * 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள் * சுவையான தமிழ் சிற்றுண்டி உஅனவகம் * பரசளிப்பு வைபவம் இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள் தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம் www.lyssyoungstar.com 078 951 59 22
திருவையாறு : தமிழிசை விழா இன்று தொடக்கம்
திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று (ஜனவரி 14) தொடங்கவுள்ளது. தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்
றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்
மௌலவி A J M மக்தூம்
அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம்
கைது செய்யப்பட்ட யாழ். மாணவர்கள் புனர்வாழ்வு முடிந்ததும் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவர்: யாழ்.கட்டளைத் தளபதி
வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என
குழந்தையின் பெற்றோர் மன்னிக்க தயாரில்லை! நாட்டின் சட்டத்தை மதித்தே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!- சவூதி அரசாங்கம்
ரிசானா நபீக்குக்கு தமது நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்காக உலக நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை தொடர்பில் சவூதி அரேபியா தமது விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
பதவி விலகத் தயாரில்லை! பொலிஸ் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பிரதம நீதியரசர் ஷிராணி கோரிக்கை
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா, தனது பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும், அப்பதவியிலிருந்து விலகுவதற்குத் தயாரில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 வயது மைனர் பெண்ணை கற்பழித்த 58 வயது சமையல்காரர்
சென்னையை சேர்ந்தவர் சீதாராம் (58). இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத் சென்றார் அங்கேயே தங்கி கைதேர்ந்த சமையல்காரர் ஆனார். வாராசி கூடா என்ற இடத்தில் வாடகைக்கு அறை எடுத்து தனியாக வசித்து வருகிறார்.
மகரஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதிங்கள்கிழமை மாலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை ஜோதி காட்சியளிக்கும். அப்போது பக்தர்கள் ஜோதியை தரிசித்தவாறு எழுப்பும் சரண கோஷம் விண்ணை முட்டும்.